Just In
- 1 hr ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 4 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மூன்று எலெக்ட்ரிக் பைக் மாடல்களை களமிறக்கும் ரிவோல்ட் நிறுவனம்!
ரிவோல்ட்
இந்தியாவில், மூன்று எலெக்ட்ரிக் பைக் மாடல்களை அறிமுகப்படுத்த அதிரடியாக திட்டமிட்டுள்ளது ரிவோல்ட் நிறுவனம்.
நடிகை அசின் கணவரும், மைக்ரோமேக்ஸ் மொபைல்போன் தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனருமான ராகுல் ஷர்மா மின்சார பைக் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இருக்கிறார். ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த புதிய நிறுவனம் முதல் பைக் மாடலை ஜூன் மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ரிவோல்ட் நிறுவனத்தின் முதல் மின்சார பைக்கிற்கான முன்பதிவு சமீபத்தில் துவங்கப்பட்டுவிட்டது. வரும் செப்டம்பர் மாதம் முதல் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட இருக்கின்றன.
இந்த நிலையில், முதல்கட்டமாக மொத்தம் மூன்று மின்சார பைக் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ரிவோல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மூன்று மாடல்களுமே செயற்கை நுண்ணறிவு திறன் பெற்ற மாடல்களாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பது வாடிக்கையாளர் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களில் 4ஜி சிம் கார்டு பொருத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இடம்பெற இருக்கிறது. இதன்மூலமாக வண்டியின் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்
ரிவோல்ட் நிறுவனத்தின் முதல் பைக் மாடலானது 85 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கும். முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். தனது எலெக்ட்ரிக் பைக்குகளுக்கான பேட்டரி, மின் மோட்டார் உள்ளிட்டவற்றை சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய இருக்கிறது ரிவோல்ட் நிறுவனம்.
இந்த பைக்குகளில் விசேஷ எலக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் மற்றும் பேட்டரி மேலாண்மை சாதனங்கள் இடம்பெற இருக்கின்றன. மேலும், பேட்டரியை கழற்றி மாட்டும் வசதியும் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள ரிவோல்ட் நிறுவனத்தின் ஆலையில் இந்த புதிய மின்சார பைக்குகள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இந்த ஆலையில் ஆண்டுக்கு 1.20 லட்சம் மின்சார பைக்குகளை உற்பத்தி செய்ய முடியும்.
ரிவோல்ட் நிறுவனத்தின் மின்சார பைக்குகள் ஹீரோ எலெக்ட்ரிக், அல்ட்ராவைலட் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு கடும் சந்தைப் போட்டியை தருவதாக அமையும்.
Source: Autocarpro
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?