Just In
- 43 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 49 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இனி நடுரோட்டில் பரிதவிக்க வேண்டாம்... ஹீரோ பைக் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்!
வாடிக்கையாளர்கள் தங்கு தடையின்றி பயணிப்பதற்கும், அவசர உதவியை பெறுவதற்கும் சிறப்பு திட்டத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கு தடையின்றி பயணிப்பதற்கும், அவசர உதவியை பெறுவதற்கும் சிறப்பு திட்டத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சாலை அவசர உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 24 மணிநேர அவசர உதவியை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திடம் இருந்து அதன் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
சாலையில் அவசர உதவி தேவைப்படும் வாடிக்கையாளர்கள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது ஹீரோ மொபைல் செயலி மூலமாக உதவி கோர முடியும்.
சாலை அவசர உதவித் திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் போன் அழைப்பு மூலமாக உதவி பெறுவதற்கும், வாகனத்தை இருந்த இடத்திலேயே சரிசெய்து மீண்டும் பயணத்தை தொடர்வதற்கான வாய்ப்பையும் பெற முடியும்.
மேலும், எரிபொருள் இல்லாமல் நின்றுபோனால், எரிபொருளை வாடிக்கையாளர் நிற்கும் இடத்திற்கே வந்து கொடுப்பதற்கான வாய்ப்பு, டயர் பஞ்சர், பேட்டரி ஜம்ப் ஸ்டார்ட், விபத்தின்போது அவசர உதவி, அருகாமையிலுள்ள சர்வீஸ் மையத்திற்கு வாகனத்தை எடுத்துச் செல்வதற்கான உதவி ஆகியவையும் இந்த திட்டத்தின் மூலமாக பெற முடியும்.
எந்த இடத்தில் வாங்கியிருந்தாலும், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இந்த திட்டத்தின் மூலமாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திடம் இருந்து அவசர உதவியை வாடிக்கையாளர்கள் மிக எளிதாக பெற முடியும்.
குறிப்பிட்ட பைக் மாடல்களின் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு ரூ.350 கட்டணமாக செலுத்தி சேர்ந்து கொள்ளலாம். அருகாமையிலுள்ள டீலரை தொடர்பு கொண்டு இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் கீழ் எக்ஸ்ஸ்ட்ரீம் 160ஆர், எக்ஸ்ட்ரீம் 200எஸ் மற்றும் எக்ஸ்பல்ஸ்200 ஆகிய பைக் மாடல்களுக்கு சாலை அவசர உதவி திட்டம் பெற முடியும். அக்டோபர் 1 முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்