Just In
- 4 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 4 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 5 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 9 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜாவா பைக் ஆலையில் முக கவசங்கள் உற்பத்தி துவங்கியது!
கொரோனா எதிரிப்பு போரில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான முக கவசங்களை உற்பத்தி செய்யும் பணிகளை ஜாவா நிறுவனம் துவங்கி இருக்கிறது.
கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமான பணியாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மிக எளிதாக பரவும் அபாயம் இருப்பதால், பல்வேறு சவால்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
மேலும், கொரோனா வைரஸை ஒழித்துக் கட்டும் முடிவுடன் கொரோனா போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர் மருத்துவப் பணியாளர்கள். இந்த சூழலில், மருத்துவப் பணியாளர்களை காப்பதற்கான விசேஷ முக கவசம், உடை, சிகிச்சைக்கு தேவையான வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் பணிகளில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்த சவாலானப் பணியில் அரசுத் துறையுடன் பல்வேறு தனியார் நிறுவனங்களும், தொழிற்சாலைகள் நிர்வாகங்களும் இணைந்து கொண்டுள்ளன. குறிப்பாக, வாகன நிறுவனங்கள் இதில் அதிக ஈடுபாட்டுடன் இறங்கி உள்ளன.
அந்த வரிசையில், ஜாவா பைக் நிறுவனமும் தனது பங்களிப்பை வழங்கும் முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. அதன்படி, பீதம்பூரில் உள்ள தனது பைக் ஆலையில் முக கவசங்களை உற்பத்தி செய்யும் பணியை துவங்கி இருக்கிறது.
அரசு துறை மூலமாக இந்த முக கவசங்கள் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோன்று, மற்றொரு நல்ல காரியத்தையும் ஜாவா பீதம்பூர் ஆலை செய்து வருகிறது.
அதாவது, அந்த ஆலையில் உள்ள கேண்டின் சமையல் அறை மூலமாக 1,000 பாக்கெட்டுகள் உணவு தயாரிக்கப்பட்டு தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டி உள்ளார். ஜாவா பைக்குகள் உற்பத்தியாகும் பீதம்பூர் ஆலை பணியாளர்களின் அர்ப்பணிப்பும் மகத்தானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மஹிந்திரா நிறுவனம் தனது வாகன ஆலைகளில் வென்டிலேட்டர் உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும், மருத்துவ உபகரணங்கள், நிவாரணப் பணிகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?