Just In
- 27 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 56 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 2 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Technology தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Movies யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
புதிதாக 100 ஏப்ரிலியா- வெஸ்பா டீலர்கள்... இந்தியாவில் அதிரடி காட்டும் பியாஜியோ!
அடுத்த ஆண்டு 100 புதிய ஏப்ரிலியா- வெஸ்பா டீலர்களை இந்தியாவில் திறப்பதற்கு பியாஜியோ குழுமம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் ஏப்ரிலியா மற்றும் வெஸ்பா பிராண்டுகளுக்கு வாடிக்கையாளர் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. குறிப்பாக, இரு நிறுவனங்களின் தனித்துவமான ஸ்கூட்டர் மாடல்களுக்கு பெரும் வாடிக்கையாளர் வட்டம் உருவாகி வருகிறது. ஏப்ரிலியா மற்றும் வெஸ்பா ஆகிய நிறுவனங்களுமே பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்திய இருசக்கர வாகன சந்தையில் உள்ள வர்த்தக வளத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் திட்டங்களை தீட்டி வருகிறது பியாஜியோ குழுமம். இதற்காக, பல புதிய இருசக்கர வாகன மாடல்களை இரு பிராண்டிலும் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
விரைவில் ஏப்ரிலியா பிராண்டில் எஸ்க்ஸ்ஆர்160 என்ற மேக்ஸி ரக ஸ்கூட்டர் வர இருக்கிறது. பிரம்மாண்டத் தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் வரும் இந்த பிரிமீயம் ஸ்கூட்டர் இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், புதிய மாடல்களின் வர்த்தகத்திற்கு வலு சேர்க்கும் விதத்திலும், வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவையை வழங்குவதற்கும் ஏப்ரிலியா மற்றும் வெஸ்பா தயாரிப்புகளுக்காக புதிதாக 100 டீலர்களை இந்தியாவில் நியமிக்க பியாஜியோ திட்டமிட்டுள்ளதாக பைக்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஏப்ரிலியா மற்றும் வெஸ்பா நிறுவனங்கள் இந்தியாவில் 350 டீலர்களுடன் செயல்படுவதற்கான திட்டத்துடன் பியாஜியோ வர்த்தகத்தில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த இரண்டு பிராண்டுகளிலும் வர இருக்கும் புதிய இருசக்கர வாகன மாடல்கள் மற்றும் புதிய டீலர்களை பயன்படுத்தி வரும் 2022ம் ஆண்டு இந்தியாவில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் யூனிட்டுகள் என்ற விற்பனை இலக்கை எட்டுவதற்கும் பியாஜியோ குழுமம் திட்டமிட்டுள்ளது.
ஏப்ரிலியா பிராண்டில் ஸ்கூட்டர் மாடல்கள் மட்டுமின்றி, டூவானோ 400, ஆர்எஸ்400, ஆர்எஸ்660 மற்றும் டூவானோ 660 ஆகிய பைக் மாடல்களையும் கொண்டு வருவதற்கு பியாஜியோ குழுமம் திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த பைக் மாடல்கள் எப்போது இந்தியா கொண்டு வரப்படும் என்பது குறித்து இதுவரை உறுதியானத் தகவல் இல்லை.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!