Just In
- 2 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 5 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 5 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 5 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- News அயிலை, கட்லா, ஜிலேபி.. சிவகங்கையில் பரவசம்.. திருப்பத்தூர் கண்மாயில் துள்ளிய மீன்கள்.. செம ஆச்சரியம்
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Movies குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா.. ஓரம் கட்டிய தமிழ் சினிமா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
போலீஸில் உருவாக்கப்பட்ட புதிய பெண்கள் படை... எதற்காக என தெரிந்தால் கண்டிப்பா அசந்து போயிருவீங்க...
காவல் துறையில் முழுக்க முழுக்க பெண்களை கொண்ட புதிய படை உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகின் மிக பழமையான மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ராயல் என்பீல்டு. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரெட்ரோ ஸ்டைல் மாடர்ன் பைக்குகளுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் மிக பெரியது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களை ராயல் என்பீல்டு நிறுவனம் பெற்றுள்ளது.
ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களை சொந்தமாக்க வேண்டும் என்ற லட்சியம் பலருக்கும் இருந்து வரும் நிலையில், பெங்களூர் மகளிர் போலீசாருக்கு தற்போது ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan) பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ராயல் என்பீல்டு நிறுவனமும், பெங்களூர் போலீசாரும் கை கோர்த்துள்ளனர்.
முழுக்க முழுக்க பெண் போலீசார் மட்டும் அடங்கிய மோட்டார்சைக்கிள் ரைடிங் படையை இந்த கூட்டணி உருவாக்கியுள்ளது. இந்த படைக்கு ‘We for Women' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக பெங்களூர் நகரை உருவாக்கும் பணிகளை இந்த படை மேற்கொள்ளும்.
இது தொடர்பாக பெங்களூர் காவல் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், இந்த திட்டத்தின் கீழ் தற்போது 15 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்த படையை மேலும் விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடக்கும். இந்த படையில் உள்ள பெண் போலீசார் பெங்களூர் நகரை பாதுகாப்பாக வைத்திருக்கும் பணிகளை செய்வார்கள்.
இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்களுக்கு முன் மாதிரியாகவும், மற்ற பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் இருக்கும். இந்த சிறப்பு திட்டத்தின் கீழ், 15 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இரண்டு கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்ட பயிற்சியானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது.
இதில், ராயல் என்பீல்டு ஹிமாலயன், இன்டர்செப்டார் 650 மற்றும் கிளாசிக் 350 சிக்னல்ஸ் போன்ற மாடல்கள் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. இரண்டாம் கட்ட பயிற்சியானது கடந்த டிசம்பர் மற்றும் நடப்பு ஜனவரி மாதங்களில் நடைபெற்றது. இதில், பெங்களூர் டிராபிக் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்கள் மோட்டார்சைக்கிளை ஓட்டி பயிற்சி பெற்றனர்.
ராயல் என்பீல்டு நிறுவனத்தை சேர்ந்த சிறப்பு குழுவின் மேற்பார்வையில் பெங்களூர் மகளிர் போலீசாருக்கு இந்த பயிற்சிகள் அனைத்தும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த சிறப்பு குழுவானது, தொழில்முறை ரைடிங் திறன்களை சொல்லிக்கொடுத்து, பெங்களூர் மகளிர் போலீசாருக்கு உதவி செய்தது.
மோட்டார்சைக்கிள் ரைடிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட 15 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதில், ரைடிங் திறன்களை அதிகப்படுத்தி கொள்வதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பணியில் இருக்கும்போது ஏதேனும் சவாலை சந்திக்க நேரிட்டால், அதனை எப்படி எதிர்கொள்வது? என்ற பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த படையில் உள்ள மகளிர் போலீசார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக பெங்களூர் நகரை மாற்றுவதற்கு, ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள். பெங்களூர் காவல் துறை மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த முயற்சி, சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாடுகளை களைய உதவி செய்யும்.
குறிப்பாக ஆணாதிக்கம் நிறைந்த பகுதிகளில், இந்த சிறப்பு திட்டம் மூலம், பாலின பாகுபாடுகள் களையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க, பெங்களூர் காவல் துறை மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள இந்த திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றே.
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?