Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- News புதிய வீடு வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. கட்டுமான நிறுவனங்களுக்கு செக்.. மத்திய அரசு அதிரடி
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அதிகரிக்கும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை!! 300வது ஷோரூமை இந்தியாவில் திறந்தது!
இந்திய எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஆம்பியர் எலக்ட்ரிக் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
2018ல் இருந்து தயாரிப்புகளை விற்பனை செய்துவரும் ஆம்பியர் நிறுவனம் இதுவரையில் மட்டுமே 75,000க்கும் அதிகமாக தயாரிப்புகளை விற்பனை செய்து அசாத்தியமான காரியத்தை புரிந்துள்ளது.
அதேநேரம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டின் டீலர்ஷிப் மையங்களின் எண்ணிக்கை 300ஐ தொட்டுள்ளது. 300ஆவது டீலர்ஷிப் மையம் மஹாராஷ்டிரா மாநிலம் பன்வேல் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகமாக இருந்த நேரத்தில் இருந்து இப்போதுவரையில் மட்டுமே 80 டீலர்ஷிப் மையங்களை ஆம்பியர் நிறுவனம் திறந்துள்ளது. மக்கள் மெல்ல மெல்ல எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆரம்பித்து வருவதால் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை இந்த ஊரடங்கு காலத்தில் நன்றாகவே இருந்து வருகிறது.
மாங்கனீசு ப்ரோ ஸ்கூட்டரினால் ஆம்பியர் நிறுவனத்தின் வணிகமும் பெரிய அளவில் மோசமாக இல்லை. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்புவோர்களின் தேடல்களில் ஒன்றாக இருக்கும் ஆம்பியர் 20 சதவீத மார்க்கெட் பங்கை மொத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் பெற்றுள்ளது.
தனிபயன்பாட்டிற்காக வாங்கப்படும் அதே நேரத்தில் பொது போக்குவரத்தில் தனிபட்ட இயக்கத்திற்காகவும் ஆம்பியர் ஸ்கூட்டர்கள் வாங்கப்படுகின்றன. ஆம்பியர் நிறுவனத்தில் சமீபத்தில்தான் சிஇஓ-வாக ராய் குரியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது கொள்கையின்படிதான் இனி ஆம்பியர் பிராண்ட் செயல்படும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையை அதிகரிக்க இந்த நிறுவனத்திடம் கவர்ச்சிகரமான பொருளாதார தேர்வுகள், எளிய மாதத்தவணை திட்டங்கள் உள்ளிட்ட ஏகப்பட்டவை உள்ளன.
இணையம், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு மிக மூல காரணமாக விளங்கியது. அதாவது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களது வர்த்தகங்களை இணையம் வழியாகதான் மேற்கொள்கின்றனர்.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!