Just In
- 44 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 1 hr ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அறிவிப்பு வெளியான உடனே மின்சார ஸ்கூட்டரின் விலையை குறைத்த ஏத்தர்... எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரியுமா?..
ஒன்றிய அரசின் தடாலடியால் ஏத்தர் 450 எக்ஸ் மின்சார ஸ்கூட்டரின் விலையைக் குறைத்தது ஏத்தர் எனெர்ஜி நிறுவனம். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் விலை குறையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்திய அரசு மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மானியம் வழங்கி வருகின்றது. ஃபேம்2 திட்டத்தின்கீழ் இதனை அரசு வழங்கி வருகின்றது.
இந்த திட்டத்திலேயே மத்திய அரசு தற்போது சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றது. இதனால், மின்சார வாகனங்களுக்கான மானியம் மேலும் கூடியிருக்கின்றது. ஆகையால், மின் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஃபேம்2 திட்டத்தின் வாயிலாக முன்பு ஒரு கிலோவாட் (kWh) பேட்டரிக் கொண்ட மின் வாகனத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது. இதனை தற்போது 50 சதவீதம் வரை அரசு அதிகரித்துள்ளது. அதாவது, ரூ. 15 ஆயிரமாக மானியம் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மின் வாகனங்களின் விலைக் கணிசமாக குறையும் நிலை உருவாகியுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் விலை குறைப்பை அறிவிக்க தொடங்கியுள்ளன. அந்தவகையில், பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஏத்தர் அதன் 450 எக்ஸ் மின்சார ஸ்கூட்டரின் விலையில் ரூ. 14,500 வரை குறைத்துள்ளது.
ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ. 1.59 லட்சம் என்ற விலையில் விற்கப்பட்டு வந்தது. இனி ரூ. 1.44 லட்சம் என்ற விலையில் அது விற்பனைக்குக் கிடைக்கும். இது பெங்களூரு எக்ஸ்-ஷோரூம் விலையாகும். மின்சார ஸ்கூட்டர் இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில் சில மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.
அந்தவகையில், சென்னையிலும் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 2.9kWh பேட்டரி பேக், 6kW மின் மோட்டார் ஆகியவற்றில் இந்த ஸ்கூட்டர் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த வாகனத்திற்கு 3 வருடங்கள் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லா வாரண்டியை ஏத்தர் வழங்கி வருகின்றது.
ஏத்தர் 450 எக்ஸ் மின்சார ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதில் இடம் பெற்றிருக்கும் மின் மோட்டார் 3.3 செகண்டுகளிலேயே மணிக்கு பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
மானியம் அதிகரிப்புகுறித்து ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான தருண் மேத்தா கூறியதாவது, "ஃபேம் கொள்கையில் திருத்தம் செய்து ஒரு கிலோவாட்டிற்கு 50 சதவீதம் வரை மானியம் அதிகரித்திருப்பது ஒரு தனித்துவமான நடவடிக்கை ஆகும். இதன்மூலம் மின்சார இரு சக்கர வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது" என்றார்.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!