Just In
- 9 min ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 50 min ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 3 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 3 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
Don't Miss!
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நீண்டதூர பைக் பயணங்களில் 'கிங்'... ரிச்சர்டு சீனிவாசன் விபத்தில் மரணம்!
நீண்ட தூர சாகசப் பயணங்களை மேற்கொள்வதில் மிகவும் பிரபலமானவரும், தொழிலதிபருமான கிங் ரிச்சர்டு சீனிவாசன் பைக் விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 45.
பெங்களூரை சேர்ந்த கிங் ரிச்சர்டு சீனிவாசன் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதில் அலாதி பிரியம் கொண்டவர். இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பைக் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்து வந்தவர்.
கடந்த 2018ம் ஆண்டு பெங்களூரில் இருந்து லண்டனுக்கு தனது மோட்டார்சைக்கிளிலேயே பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக நிறைவு செய்தார். இதைத்தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவில் பல்வேறு இடங்களுக்கும் நீண்ட தூர பயணங்களை மேற்கொண்டு அசத்தியவர். இதுவரை 5 கண்டங்களில் 37 நாடுகளுக்கு பைக் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 7ந் தேதி பெங்களூரிலிருந்து காஷ்மீர் வரை பயணிப்பதற்கான திட்டத்துடன் சாகசப் பயணம் மேற்கொண்டிருந்தார். வரும் 23ந் தேதி பயணத்தை நிறைவு செய்து பெங்களூர் திரும்புவதற்கு முடிவு செய்திருந்தார்.
கடந்த புதன்கிழமை ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் மாவட்டத்தில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் குறுக்கே திடீரென வந்த ஒட்டகத்தின் மீது அவரது பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில், படுகாயமடைந்த அவர் மரணத்தை தழுவினார்.
பெங்களூரிலிருந்து ஆசிய, ஐரோப்பா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 5 கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு தனது ட்ரையம்ஃப் டைகர் 800 பைக்கில்தான் பயணித்து வந்தார். இந்த நிலையில், தற்போது பிஎம்டபிள்யூ ஜிஎஸ் சாகசப் பைக்கில் அவர் பயணித்தார்.
அப்போதுதான் அவர் விபத்தில் சிக்கி மரணமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அவரது திடீர் மரணம், நீண்ட தூர பயண விரும்பிகள் மற்றும் அவரது நண்பர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..