Just In
- 21 min ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 34 min ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 43 min ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 4 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Movies 2 திருமணம்.. 2 விவாகரத்து..ரேஷ்மா பசுபுலேட்டியின் கண்ணீர் கதை!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
100 நாளில் நூறு புதிய ஷோரூம்கள்... இந்த இக்கட்டான காலத்தில் மிக துணிச்சல் நடவடிக்கையில் பிரபல நிறுவனம்...
கொரோனா வைரஸ் இந்தியாவில் கோரத் தாண்டவமாட்டம் ஆடி வரும்நிலையில் நாட்டில் புதிதாக 100 புதிய ஷோரூம்களை நூறு நாட்களில் பிரபல நிறுவனம் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
தற்போது நாடே கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றது. இதனால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வாகன விற்பனை என்பது மிக மிகக் கடுமையாக குறைந்து காணப்படுகின்றது. இந்த மாதிரியான ஓர் சூழ்நிலையில் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்று நூறு நாளில் நூறு புதிய ஷோரூம்களை திறந்து புதிய மைல்கல்லை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பியாஜியோ நிறுவனமே நூறு நாளில் நூறு புதிய ஷோரூம்களை திறந்த நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், இந்தியாவில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகின்றது. இந்த வாகனங்களுக்காகவே நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் புதிதாக ஷோரூம்களை திறந்திருக்கின்றது.
இரண்டு மற்றும் மூன்று சக்கரம் என தனது இரு ரக வாகனங்களுக்குமான ஷோரூம்களையே நிறுவனம் திறந்திருக்கின்றது. இந்த புதிய ஷோரூம்களின் வருகையால் தற்போது நாட்டில் பியாஜியோ ஷோரூம்களின் எண்ணிக்கை 725ஆக உயர்ந்துள்ளது.
இத்துடன் 1,100 டச்பாயிண்டுகளையும் நிறுவனம் இந்தியாவில் செயல்படுத்தி வருகின்றது. வாடிக்கையாளர்களை தங்களுடைய தயாரிப்புகள் எளிதில் சென்றடையும் விதமாக இந்த விரிவாக்கம் பணியை மேற்கொண்டு வருவதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
தொடர்ந்து புதுமுக வாகனங்களைக் களமிறக்கும் பணியிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. நடப்பாண்டின் தொடக்கத்தில் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரை நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், எஸ்எக்ஸ்ஆர் 125 மாடலையும் இந்தியாவில் களமிறக்கும் பணியில் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.
மூன்று சக்கர வாகனங்களைப் பொருத்தவரை நிறுவனம் நடப்பாண்டின் தொடக்கத்தில் புதிதாக இரு மின்சார ஆட்டோக்களை அறிமுகப்படுத்தியது. அபே இ-சிட்டி எஃப்எக்ஸ் மற்றும் அபே இ-எக்ஸ்ட்ரா எஃப்எக்ஸ் ஆகிய மின்சார ஆட்டோரிக்ஷாக்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.
இதுதவிர இன்னும் பிற புதுமுக வாகனங்களைக் களமிறக்கும் பணியில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. 2021ம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவடைந்துள்ள நிலையில், இதில் இருசக்கர வாகன விற்பனையில் 90 சதவீதம் வளர்ச்சியை நிறுவனம் சந்தித்திருப்பதாக பியாஜியோ தகவல் வெளியிட்டுள்ளது.
ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவலால் மிகக் கடுமையான சரிவைச் சந்தித்து வந்த நிறுவனம், தளர்வுகளினால் நல்ல டிமாண்டைப் பெற தொடங்கியது. ஆனால், தற்போது மீண்டும் பொதுமுடக்கம், விற்பனைச் சரிவு என இந்தியா வாகனச் சந்தை மிகக் கடுமையான கால கட்டத்தில் நுழைந்திருக்கின்றது.
இந்த மாதிரியான சூழ்நிலையில் புதிதாக 100 ஷோரூம்களை நிறுவனம் திறந்திருப்பது மிக துணிச்சலான நடவடிக்கை என இந்திய வாகனத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!