Just In
- 23 min ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 53 min ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 2 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 2 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Movies Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சாங்யாங் எஸ்யூவி மாடல்களை பார்வைக்கு வைத்த மஹிந்திரா
சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 4 எஸ்யூவி மாடல்களை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் மஹிந்திரா பார்வைக்கு வைத்திருந்தது. இதில், ரெக்ஸ்டன் எஸ்யூவி அடுத்த ஆறு மாதங்களுக்குள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
எஸ்யூவி தயாரிப்பில் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனம் சிறந்து விளங்குகிறது. தற்போது மஹிந்திராவின் துணை நிறுவனமாக சாங்யாங் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சாங்யாங் வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் வகையிலும், தனது வாடிக்கையாளர்களுக்கு பிரிமியம் எஸ்யூவியை வழங்கும் வகையிலும் சாங்யாங் எஸ்யூவி மாடல்களை மஹிந்திரா இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இதற்காக, சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான ரெக்ஸ்டன், கொரண்டோ சி உள்பட 4 எஸ்யூவி மாடல்களை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் மஹிந்திரா காட்சிக்கு வைத்திருந்தது.
இதில், ரெக்ஸ்டன் எஸ்யூவி அடுத்த ஆறு மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
"ரெக்ஸ்டன் எஸ்யூவியை தொடர்ந்து கொரண்டோ எஸ்யூவியை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளோம். பிரிமியம் எஸ்யூவியை விரும்பும் எங்களது வாடிக்கையாளர்களை சாங்யாங் எஸ்யூவி மாடல்கள் கண்டிப்பாக கவரும்.
சாங்யாங் எஸ்யூவிக்களின் உற்பத்திக்காக புனே அருகே சகனில் உள்ள மஹிந்திரா ஆலையில் தனி உற்பத்தி பிரிவும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த உற்பத்தி பிரிவில் இருந்து மாதத்திற்கு 500 முதல் 600 எஸ்யூவிக்களை உற்பத்தி செய்ய முடியும்.
மேலும், சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய கார் பிளாட்பார்மை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, ரூ.800 கோடியை முதலீடு செய்ய இருக்கிறோம். இதில், இரண்டு புதிய கார் மாடல்கள் வடிவமைக்கப்படும்.
தவிர, நேவிஸ்டார் ஒத்துழைப்புடன் பஸ் தயாரிப்பிலும் இறங்க திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்