Just In
- 3 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 3 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 4 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 8 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
டொயோடா எடியோஸ் முன்பதிவு அடுத்த மாதம் துவக்கம்: பிராண்ட் அம்பாசடர் ஏ. ஆர். ரஹ்மான்
இந்த கார் கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது வரை டொயோடா இன்னோவா எம்யுவி, பார்ச்சுனர் எஸ்யுவி, செடான் என நல்ல கார்களை அளித்துள்ளது.
அடுத்த மாதம் முன்பதிவு துவங்கவிருப்பதால் டொயோடா அடுத்த ஆண்டுக்குள் 65,000 கார்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. டொயோடா எடியோஸ் செடானை வரும் டிசம்பரிலும், காம்பாக்ட் எடியோஸை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலும் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த தகவலை டொயோடா கிர்லோஷ்கரின் தலைவர் தெரிவித்தார்.
பெங்களூரில் தனது தொழிற்சாலையை அமைக்க டொயோடா ரூ. 3,200 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த தொழிற்சாலை 70000 கார்கள் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். தற்போது 1.5 லட்சம் கார்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 65000 கார்கள் எடியோஸாக இருக்கும்.
பெங்களூர் தொழிற்சாலை துவங்கிய பிறகு 2 லட்சம் கார்கள் தயாரிக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார். எடியோஸ் விற்பனையை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது டொயோடா.
ஏனெனில், இந்த கார் உள்நாட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இதன் பிராண்ட் அம்பாசடராக இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் நியமிக்கப்படுள்ளார்.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...