டீசல் கார்களின் விலையை ரூ.10,000 வரை உயர்த்திய மாருதி!

Maruti Swift
உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் டீசல் கார்களின் விலையை ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை உயர்த்தியுள்ளது மாருதி.

கடந்த ஏப்ரல் மாதம் கார்களின் விலையை ரூ.9,000 வரை மாருதி உயர்த்தியது. இந்த நிலையில், கார் தயாரிப்புக்கான கச்சாப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உற்பத்தி செலவீனத்தை தாக்கு பிடிக்க முடியாத நிலையில் மாருதி உள்ளது.

இந்த நிலையில், டீசல் கார்களின் விலையை ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை மாருதி நேற்று திடீரென உயர்த்தியது.

ஸ்விப்ட், எஸ்எக்ஸ்-4 மற்றும் ஸ்விப்ட் டிசையர் ஆகிய கார்களின் விலை ரூ.10,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ரிட்ஸ் டீசல் கார் விலை ரூ.2,000 உயர்த்தப்பட்டுள்ளதாக மாருதி செய்திதொடர்பாளர் தெரிவித்தார். அதேவேளை, பெட்ரோல் கார்கள் விலையை மாருதி உயர்த்த வில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 15, 2011, 10:12 [IST]
English summary
The country's largest carmaker Maruti Suzuki India on Monday said it has increased the prices of its diesel vehicles by up to Rs. 10,000 to offset rising input costs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+