ஸ்ட்ரைக் வாபஸ்: கார் டெலிவிரியை வழக்கம்போல் துவங்கியது மாருதி

Maruti Swift
தொழிலாளர் ஸ்ட்ரைக் வாபஸ் ஆனதால், கார் உற்பத்தி சீரடைந்துள்ளதால் வழக்கம்போல் கார்களை டெலிவிரி கொடுக்கும் பணிகளை துவங்கியுள்ளது மாருதி.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி அவ்வப்போது தொழிலாளர் பிரச்னையில் சிக்கி தவிக்கிறது. தொழிலாளர் நடத்திய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டங்களால் அந்த நிறுவனத்தின் கார் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது.

மேலும், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் கார்களை சரியான சமயத்தில் கொடுக்க முடியாத நிலையில் மாருதி சிக்கி தவிக்கிறது.

இந்த நிலையில், தொழிலாளர் வேலைநிறுத்தப்போராட்டம் சமீபத்தில் வாபஸ் பெறப்பட்டதால் மாருதி ஆலைகளில் கார் உற்பத்தி வழக்கம்போல் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இதையடுத்து, புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு பதிவு செய்த தேதியின் அடிப்படையில் வழக்கம்போல் கார்களை டெலிவிரி கொடுக்கும் பணிகளை மாருதி துவங்கியுள்ளது.

இதனால், மாருதி கார்களுக்கான காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என்று வாடிக்கையாளர்கள் நம்புகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 27, 2011, 16:03 [IST]
English summary
Maurti is starting the delivery of the already booked cars on the priority basis for customers. So the Maruti customers believes the long waiting period of the cars would be decreased.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+