ரூ.2,000 கோடிக்கு 23,500 கார்களை வாங்கும் டாக்சி நிறுவனம்

Hyundai Cars
அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடிக்கு கார்களை வாங்கி தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்த இருப்பதாக கார்ஸ் ஆன் ரென்ட் டாக்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வாடகை கார் நிறுவனங்களில் ஒன்றாக கார்ஸ் ஆன் ரென்ட் நிறுவனம் திகழ்கிறது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் தற்போது சென்னை, பெங்களூர் உள்பட 13 நகரங்களில் டாக்சி சேவையை வழங்கி வருகிறது.

இதுவரை ரூ.400 கோடி முதலீ்டு செய்துள்ள இந்த நிறுவனம் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் வித விதமான மாடல்களில் 6,500 கார்களை கொண்டு டாக்சி சேவையை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், புதிதாக 49 நகரங்களில் டாக்சி சேவையை துவங்குவதற்கு கார்ஸ் ஆன் ரென்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

புதிய நகரங்களில் துவங்கப்படும் சேவைக்காக 23,500 கார்களையும் வாங்கப்பட இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்மூலம், நாட்டின் மிகப்பெரிய டாக்சி நிறுவனமாக அந்த நிறுவனம் மாறும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 6, 2012, 15:13 [IST]
English summary
Country's leading taxi service provider Carzonrent to invest Rs.2,000 cr for its business expansion by next three years. The company will start taxi service in 49 new cities and will buy 23,500 new cars in couple of years.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+