Just In
- 48 min ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 2 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 3 hrs ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 3 hrs ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
Don't Miss!
- News உன் பிரச்சினையே லாரில அள்ளிட்டு போற அளவு இருக்கு.. இதுல நீ அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ற!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
டெல்லி பார்முலா-1 ரேஸ் டிராக்கில் சொந்த காரை ஓட்டி பார்க்க அரிய வாய்ப்பு!
இந்தியாவின் முதல் பார்முலா-1 பந்தய டிராக் டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் ஜேபி ஸ்போர்ட்ஸ் குழுமம் கட்டியுள்ளது. இதில், கடந்த ஆண்டு இந்தியாவின் பார்முலா-1 பந்தயங்கள் நடைபெற்று முடிந்தன. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் கார் பந்தயங்களுக்கான மவுசு வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நொய்டாவிலுள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் பார்முலா-1 பந்தய டிராக்கில் சொந்த காரை ஓட்டி பார்க்கும் அரிய வாய்ப்பை ஜேபி ஸ்போர்ட்ஸ் குழுமம் வழங்கியுள்ளது. 50 பேருக்கு மட்டும் இந்த வாய்ப்பை வழங்கப்பட இருப்பதாக ஜேபி குழுமம் தெரிவித்துள்ளது.
இதற்காக, ரூ.15,000 கட்டணமாக செலுத்த வேண்டும். வரும் பிப்ரவரி 19ந் தேதி காலை 8.30 மணிமுதல் மாலை 5 மணி வரை ரேஸ் டிராக்கில் காரில் வலம் வரலாம். டிரைவிங் லைசென்ஸ், கார் ஆர்சி புக், கார் இன்ஸ்யூரன்ஸ் ஆகியவை கட்டாயம்.
தவிர, மோட்டார்ஸ்போர்ட்ஸ் இன்ஸ்யூரன்ஸ் ஒன்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இது, ரூ.1,000 பிரிமியம் கொண்டதாக இருக்கும். நல்ல கண்டிசனில் உள்ள டயர்கள், எமர்ஜென்சி பிரேக்குகளை கொண்ட கார்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 பேர் ஏற்கனவே முன்பதிவு செய்துவிட்டதாகவும், வரும் 20ந் தேதி வரை ரூ.15,000 கட்டணத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும், அதற்கு பின் ரூ.19,000 கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும் ஜேபி ஸ்போர்ட்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!