மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு இன்று முதல் மீண்டும் புக்கிங்!

Mahindra XUV 500
குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்களை தேர்வு செய்து கடந்த முறை அதிருப்தியை சம்பாதித்துக் கொண்ட மஹிந்திரா இந்த முறை தனது புதிய எக்ஸ்யூ 500வுக்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து டீலர்களிலும் புக்கிங்கை துவங்கியுள்ளது. முன்பணமாக ரூ.80,000 செலுத்தி எக்ஸ்யூவியை புக்கிங் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு தேவை அதிகமாக இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டு 9 மாதங்களில் இதுவரை இரண்டு முறை மட்டுமே குறிப்பிட்ட அளவுக்கு புக்கிங் பெறப்பட்டுள்ளது.

இதனால், எக்ஸ்யூவி வாங்க ஆவலாக இருந்த வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. இந்த குறையை போக்கும் விதத்தில், மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு நாடு முழுவதும் உள்ள ஷோரூம்களில் இன்றுமுதல் புக்கிங் துவங்கப்பட்டுள்லது.

ரூ.80,000 முன்பணம் செலுத்தி எக்ஸ்யூவியை புக்கிங் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எக்ஸ்யூவியின் உற்பத்தி திறன் மாதம் 4,000 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதால், இந்த முறை புக்கிங் செய்வதற்கு கால அளவு எதுவும் பற்றி மஹிந்திரா அறிவிக்கவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, June 8, 2012, 14:02 [IST]
English summary
Mahindra & Mahindra, one of the country’s largest utility vehicle maker, is reopening the pre-bookings of its highly coveted sports utility vehicle, the XUV 500 from today.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+