இரண்டே நாளில் 7,200 மஹிந்திரா எக்ஸ்யூவி புக்கிங்

Mahindra XUV 500
இரண்டே நாட்களில் 7,200 மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளது. எனவே, உற்பத்தி திறனை கூட்ட வேண்டிய கட்டாயத்திற்கு மஹிந்திரா தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 8ந் தேதி புதிய எக்ஸ்யூவிக்கு மூன்றாம் கட்டமாக முன்பதிவை துவங்கியது மஹிந்திரா. கடந்த முறை 19 நகரங்களில் புக்கிங் செய்யப்பட்ட நிலையில், இந்த முறை நாடு முழுவதும் உள்ள அனைத்து ஷோரூம்களிலும் புக்கிங் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களும் மஹிந்திரா எக்ஸ்யூவியை புக்கிங் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எதிர்பார்த்தபடியே அதிக புக்கிங்குகள் செய்யப்பட்டுள்ளன.

முன்பதிவு துவங்கப்பட்டு இரண்டே நாட்களில் நாடு முழுவதும் 7,200 புக்கிங்குள் செய்யப்பட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பரில் உற்பத்தியை கூட்ட மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. ஆனால், தற்போதைய புக்கிங் அளவை பார்க்கும்போது வெகு சீக்கிரமே உற்பத்தியை கூட்ட வேண்டிய நிலைக்கு மஹிந்திரா தள்ளப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, June 11, 2012, 15:32 [IST]
English summary
Mahindra had reopened bookings of its best selling cheetah-inspired XUV500 from June 8 and the carmaker has now registered an even huge bookings of 7,200 units in just two days. The XUV 500 has been seeing overwhelming response with the SUV's 9 months' production capacity being sold out in just 2 rounds of booking.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+