Just In
- 37 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 1 hr ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 2 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அடுத்த ஆண்டு டெர்ரா ஹோம் கேரவன்களை அறிமுகப்படுத்தும் பிசிபி
சகல வசதிகளுடன் கூடிய சொகுசு கேரவன்கள் பெரும்பாலும் சினிமா துறையில் பயன்படுத்தப்படுகின்றன. விலை அதிகம் என்பதால் இந்த கேரவன்கள் அதிக வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில், சினிமாத் துறையினர் மட்டுமின்றி பாதுகாப்பு துறையினர், கட்டுமானத் துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் ஏற்ற வகையில் புதிய கேரவன்களை அறிமுகப்படுத்த இருப்பதாக இந்தியாவி்ன் பிரபலமான ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனமான பிசிபி அறிவித்துள்ளது.
ஓய்வுக்காக மட்டுமின்றி அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற அனைத்து வசதிகளுடன் புதிய கேரவன்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு வர்த்தக ரீதியில் இந்த கேரவன்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக பிசிபி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக, தாய்லாந்தை சேர்ந்த சியான் என்ற கேரவன் தயாரிப்பு நிறுவனத்துடன் பிசிபி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. தாய்லாந்திலிருந்து பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, புனேயிலுள்ள பிசிபி ஆலையில் கேரவன்கள் அசெம்பிளிங் செய்யப்பட இருக்கிறது.
லைவ் டிவி, படுக்கை வசதி, அலுவலக பயன்பாடுகளுக்கு ஏற்ற அனைத்து வசதிகளுடன் இந்த கேரவன்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.
மஹிந்திரா ஜீனியோ பிக்கப் டிரக்கை ஒத்த வாகனத்தில் கேரவன்கள் அசெம்பிளிக் செய்யப்பட இருப்பதாகவும், இதில் 7 முதல் 8 பேர் தங்கவும், பயணம் செய்யவும் முடியும் என்றும் பிசிபி தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் விரும்பும் வசதிகளுக்கு தக்கவாறு ரூ.31 லட்சம் முதல் ரூ.37 லட்சம் விலையில் புதிய கேரவன்கள் விற்பனை செய்ய பிசிபி திட்டமிட்டுள்ளது. ஆர்டர் கொடுத்து 10 முதல் 12 வாரங்களில் கேரவன்கள் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்க்ப்பட்டுள்ளது.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!