கார் விலையை மீண்டும் உயர்த்திய டொயோட்டா

டொயோட்டா லிவா
ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலியால் கார் விலையை 1.5 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது டொயோட்டா. வரும் செப்டம்பர் 1ந் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

பண்டிகை காலம் துவங்கும் நிலையில் வழக்கமாக பல்வேறு சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்வது கார் நிறுவனங்களின் வழக்கம். ஆனால், இந்த முறை விலை உயர்வை கையிலெடு்தது அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது டொயோட்டா.

கடந்த ஜூனில்தான் கார்களின் விலையை உயர்த்தியது டொயோட்டா. இந்தநிலையில், ரூபாய் மதிப்பு சரிவால் வருவாயில் பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதை சமாளிக்க அனைத்து கார் மாடல்களின் விலையையும் 1.5 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

வரும் 1ந் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது நிச்சயம் அதிருப்தியை தரும் செய்தியாகத்தான் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 16, 2012, 16:04 [IST]
English summary
Leading car maker Toyota has announced the price hike by 1.5% across models will effect from 1st September 2012. Last time, the prices were increased in June 2012. The company claims to increase prices on account of rupee depreciation.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+