Just In
- 39 min ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 43 min ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 2 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 3 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
2,500 கிமீ தூரத்தை 40 மணிநேரத்தில் பைக்கில் கடந்த கோவை கல்லூரி மாணவர்!
கோயம்பத்தூர்: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில், 2,500 கிமீ தூரத்திற்கு மோட்டார்சைக்கிளில் பிரச்சார பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் துளசிமணி.
இவர் கோவையிலுள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்த நிலையில், சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரத்யேக பயணத் திட்டத்தை வகுத்தார். அதன்படி, கடந்த 1ந் தேதி கன்னியாகுமரியிலிருந்து மோட்டார்சைக்கிளில் புறப்பட்ட அவர், ஜூன் 3ந் தேதி உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவை அடைந்தார்.
மொத்தம் 2,511 கிமீ தூரத்தை 40 மணிநேரத்தில் அவர் மோட்டார்சைக்கிளில் கடந்தார். தனது பயணத்தின்போது வழியெங்கும் சாலை விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் மற்றும் குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகித்து, சாலை விழிப்புணர்வு பற்றி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அவரை டெல்லி தமிழ் சங்கம் பாராட்டியுள்ளது. அதேபோன்று, கோயம்பத்தூர் மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஷ்வநாதனும் துளசிமணியை கவுரவித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் சார்பிலும் துளசிமணிக்கு பாராட்டுகள்!!
-
உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!