Just In
- 2 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 2 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 3 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 4 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மக்களே உஷார்.... சாலை விதிமீறல் செய்த 9,489 பேரின் ஓட்டுநர் உரிமங்களுக்கு தடை: தமிழக அரசு அதிரடி..!!
சாலை விதிமீறல் செய்த 9,489 பேரின் ஓட்டுநர் உரிமங்களுக்கு தற்காலை தடை: தமிழக அரசு அதிரடி..!!
தமிழகத்தில் சுமார் 9489 ஓட்டுநர் உரிமங்களுக்கு தற்காலிக தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த புதிய உத்தரவால் தமிழக வாகன ஓட்டிகள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உச்சநீதி மன்றத்தின் சாலை பாதுகாப்புக் குழு, சாலை விதிகள் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தை மீறி நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி தமிழக அரசு கடந்த ஆண்டு சாலை விபத்துகள், விதிமீறல்கள் அதுதொடர்பான வழக்குகள் மற்றும் விபத்துகளின் போது ஏற்பட்ட மரணம் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து அறிக்கை தயார் செய்தது.
இதில் கடந்த 2016ம் ஆண்டு தமிழகளவில் 71,437 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தகவல் தெரிவிக்கிறது.
Recommended Video
இதில் 17,218 பேர் மரணமடைந்துள்ளதாகவும், மீதி இருப்பவர்கள் பலத்த காயங்கள் மற்றும் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் வரை தமிழகத்தில் 33,345 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது. இதில் 8,452 பேர் உயிரழந்துள்ளனர்.
உச்சநீதி மன்றத்தின் சாலை பாதுகாப்புக் குழு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்துதல்,
சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றுதல் போன்ற குற்றங்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யப்பட வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் பரிந்துரைத்திருந்தது.
இந்த விவரங்களையும், தான் வெளியிட்ட அறிக்கையையும் வைத்து விதிமீறல் செய்த வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கையை எடுக்க தமிழக அரசு ஆய்த்தமானது.
அதன்படி மேற்கூறிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாகவோ அல்லது
நிரந்தரமாகவோ ரத்து செய்ய தமிழக அரசு போக்குவரத்து மற்றும் காவல்துறைக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
இதனால் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கிட்டத்தட்ட 9,489 ஓட்டுநர் உரிமங்கள் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளால் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யாமல் இருக்க, சாலை விதிகளை மதித்து வாகன ஓட்டிகள் செயல்படவேண்டும் என தமிழக அரசின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!