Just In
- 2 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 3 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 4 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 5 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Movies நடிகருடன் காதல்.. திருமணத்திற்கு முன்பே தெரிந்த உண்மை.. நிதி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இனி இதற்கெல்லாம் ஆதார் அட்டை கட்டாயம்... மத்திய அமைச்சர் தகவல்... எது எதுக்குனு தெரிஞ்சிக்கலாமா?
இனி ஆதார் அட்டை இதற்கெல்லாம் கட்டாயம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.
ஆதார் அடையாள அட்டை கட்டாயம் இல்லை என்று கூறப்பட்டாலும், அரசின் சில குறிப்பிட்ட சலுகைகளைப் பெற இந்த கார்டு கட்டாயம் என்ற நிலையே நீடித்து வருகின்றது. குறிப்பாக, அரசின் மானியம் மற்றும் பிற சில சேவைகளைப் பெறுவதற்கு இந்த கார்டு கட்டாயம் என்ற நிலை இருந்த வண்ணம் இருக்கின்றது.
இந்த நிலையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், துறை சார்ந்திருக்கும் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என அறிவித்துள்ளது. நேரடி தொடர்பின்றி ஆன்லைன் வாயிலாக சேவையை நுகரும் நபர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
ஆகையால், ஆர்டிஓ போன்ற இத்துறைசார்ந்து இயங்கும் ஆன்லைன் சேவைகளுக்கு ஆதார் கட்டாயமாகியுள்ளது. 16 விதமான சேவைகளை நேரடி தொடர்பில்லாமல் ஆன்லைன் தளத்தின் வாயிலாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் வழங்கி வருகின்றது.
ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல், முகவரி மாற்றுதல், பதிவு சான்று மற்றும் கற்போர் உரிமம் (learner's licence) பெறுதல் என பல்வேறு சேவைகளை நேரடி தொடர்பில்லாமல் ஆன்லைன் வாயிலாகவே, பரிசீலித்து வழங்கி வருகின்றது மத்திய போக்குவரத்துத்துறை.
இந்த சேவைகளுக்கே அமைச்சகம் ஆதார் கட்டாயம் என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கின்றது. முறைகேடுகளைத் தவிர்க்கும் நோக்கில் ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தியிருப்பதாக கூறப்படுகின்றது. இதுதவிர, ஆன்லைன் சேவையை துரிதப்படுத்தும் நோக்கிலும் இதனைக் கட்டாயப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், ஆதார் அட்டை இல்லாதோர், ஆதார் அட்டையைச் சமர்பிக்க வேண்டாம் என நினைப்போர், நேரடியாக அலுவலகத்திற்கு சென்று சேவையைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு ஆதார் கட்டாயம் என கேட்கப்படாது.
ஆன்லைன் வாயிலாக அரசின் இணைய வழி சேவையைப் பயன்படுத்துவோர் பலர் முறைகேடான மற்றும் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றது. இதனைத் தொடர்ந்தே அமைச்சகம் ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தியிருக்கின்றது.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா