Just In
- 2 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 2 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 5 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 5 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உலோக தடுப்புக்குள் சொருகிய ஆடி ஏ3 சொகுசு கார்... மும்பை அருகே கோர விபத்து!
மும்பை அருகே ஆடி ஏ3 சொகுசு கார் ஒன்று படு கோரமான விபத்தில் சிக்கியிருக்கிறது. பார்ப்போர் மனதை நடுங்க செய்யும் இந்த விபத்தை இளைஞர் ஒருவர் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. சாலை ஓரத்தில் இருந்த பாதுகாப்பற்ற முறையில் நீட்டிக் கொண்டிருந்த உலோக தடுப்புக்குள் அதிவேகத்தில் வந்த ஆடி கார் கட்டுப்பாட்டை இழந்து சொருகிவிட்டது.
காரின் முன்புற கண்ணாடியின் நடுவில் புகுந்த அந்த உலோக தடுப்பு கண் இமைக்கும் நேரத்தில் பின்புற கண்ணாடியை உடைத்து நீட்டிக் கொண்டு நிற்கிறது. அதிவேகமாக வந்ததும், அபாயகரமாக இந்த இந்த உலோக தடுப்பு நீட்டிக் கொண்டிருந்ததும் விபத்துக்கு காரணங்களாக கருதப்படுகிறது.
மேலும், அதிக பாதுகாப்பு வசதிகள் நிறைந்த இந்த காரை ஓட்டுனர் கட்டுப்படுத்தி விபத்தை தவிர்த்திருக்க முடியும். ஆனால், ஓட்டுனரின் கவனக்குறைவும், அதிவேகமும் காரணங்களாக இருக்கலாம். இந்த காரில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல் இல்லை.
ஏனெனில், விபத்து நடந்து சிறிது நேரத்திற்கு பின்னர் அவ்வழியாக சென்ற இளைஞர்தான் இந்த விபத்தை படமெடுத்து பகிர்ந்து கொண்டிருக்கிறார். எது எப்படியிருப்பினும், இந்திய சாலைகள் எவ்வளவு அபாயகரமானவை என்பதை காட்டும் விதமாக இந்த விபத்து நடந்துள்ளது.
அதேபோன்று, எவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காரை ஓட்டினாலும், கவனக்குறைவும் இதுபோன்ற கோரமான விபத்துக்களுக்கு காரணமாகிவிடுகின்றது. குறிப்பாக, நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் செல்வோர் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
இமை பொழுதுகூட கவனக்குறைவு இல்லாமல் வாகனங்களை செலுத்துவதும், நிதான வேகத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் இந்த படங்கள் நமக்கு பாடமாக உணர்த்துகின்றன.
Images Via Hamza Fanaswalla (Facebook)
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!