Just In
- 35 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 3 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Movies கில்லி படத்தில் வரும் விஜய்யின் வீடு எங்க இருக்கு தெரியுமா? செய்யாறு பாலு சொன்ன சுவாரசியத் தகவல்!
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
சென்னை சில்க்ஸ் கட்டடம் போல திடீரென ஏற்பட்ட தீயில் சாம்பலான புதிய தலைமுறை ஆடி ஏ7 கார்..!!
ஆடி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஏ7 கார் பரிசோதனையின் போது திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல்களை காணலாம்.
ஆடி நிறுவனம் அடுத்த தலைமுறை ஆடி ஏ7 காரை தற்போது பரிசோதித்து வருகிறது. இந்த புதிய ஏ7 செடன் காரை 2019ல் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆடி நிறுவனம் புதிய ஏ7 காரை பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறது, அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரியாவில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மலைச் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தியது.
புதிய ஆடி ஏ7 காருடன் கடினமான எடையுடன் கூடிய டிரெயிலர் ஒன்றும் இணைக்கப்பட்டது. இந்த அதிகபட்ச எடையுடன் மலைச்சாலையில் அந்த காரை சோதனைக்கு உட்படுத்திய போது அந்த எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்பட்டது.
காரை பரிசோதனைக்கு உட்படுத்திய ஓட்டுநர் காரின் இன்சின் அறை பகுதியில் இருந்து லேசான புகை வருவதை கண்டார். உடனடியாக அதில் இருந்து தீ மளமளவென எரிந்ததால் ஓட்டுநர் காரில் இருந்து இறங்கினார்.
அருகில் இருந்த உதவிக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கைகளால் தீ அணைக்கும் கருவி ஒன்றினை எடுத்து வந்து காரில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்த முயற்சி செய்தார்.
எனினும் தீ மளமளவென கட்டுக்கடங்காமல் கொளுந்து விட்டு எரியத்தொடங்கியது. இதனால் தீயை அணைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.
தி.நகர் சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்து போல புதிய ஆடி ஏ7 காரில் ஏற்பட்ட சிறிய தீ கட்டுக்கடங்காமல் எரிந்து அடுத்த 15 முதல் 20 நிமிடங்களில் முற்றிலும் அந்தக் காரை தீக்கிரையாக்கியது.
பின்னர் உள்ளூர் தீயணைப்பு துறை வீரர்களின் உதவியோடு இந்த காரில் ஏற்பட்ட தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. எனினும் அதற்குள் இந்தக் கார் முற்றிலுமாக எரிந்து சேதமாகியது.
ஸ்பை ஃபோட்டோகிராஃபர் ஒருவர் இந்தக் காட்சிகளை புகைப்படமாக எடுத்துள்ளார். இந்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
தற்போது உள்ள ஆடி ஏ7 காரை காட்டிலும் புதிய ஏ7 கார் சற்று அகலமானதாக இருக்கும், அதே போல இந்தக் கார் புதிய எம்எல்பி ஈவோ வெஹிகிள் ஆர்கிடெக்சர் முறையில் தயாரிக்கப்படுவதால் எடையிலும் குறைவானதாக இருக்கும், புதிய ஏரோடைனமிக்ஸ் தோற்றத்தில் அடுத்த தலைமுறை ஆடி ஏ7 கார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக எடை கொண்ட டிரெயிலரை மலைச்சாலையில் வைத்து இழுக்கச்செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து ஆடி நிறுவனத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...