Just In
- 44 min ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 1 hr ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 7 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 8 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Don't Miss!
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
செயற்கை நுண்ணறிவு திறன் பெற்ற தானியங்கி ஹெலிகாப்டர்ரின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி..!!
பிரபல ஏர்பஸ் நிறுவனம் தயாரித்துள்ள தானியங்கி ஹெலிகாப்டரின் முதல் சோதனை ஒட்டம் வெற்றி அடைந்துள்ளது
வான் வழிக்கான வாகனங்களை தயாரிக்கும் பிரபல ஏர்பஸ் நிறுவனம், தானாக இயங்கக்கூடிய ஹெலிகாப்டரை தயாரித்து அதற்கான சோதனையில் வெற்றி அடைந்துள்ளது.
வரும் காலங்களில் தானியங்கி வாகனங்கள் ஆட்டோமொபைல் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது பலரது கணிப்பாக உள்ளது.
வான் ஊர்திகளை தயாரித்து வழங்குவதில் உலகின் பிரபலமான நிறுவனங்கள் ஏர்பஸ் ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிகாப்டர்ஸ் குயிம்பால்.
இந்த இரு நிறுவனங்களின் கூட்டணியில் தயாரான விஎஸ்ஆர் 700 என்ற தானியங்கி ஹெலிகாப்டர் வெற்றிக்கரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
சாதரணமாக ஹெலிகாப்டர்களில் உள்ள அனைத்து வசதியையும் கொண்ட இது 7 மாதங்களில் தயாரிக்கப்பட்டுள்ளதாக் ஏர்பஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
விஎஸ்ஆர் 700 ஹெலிகாப்டரால் மேலே எழும்புதல், தரையிறங்குவது, பறப்பது ஆகியவற்றை விமானி இல்லாமல் தானாகவே செய்து கொள்ள முடியும்.
கூடுதலாக தட்பவெட்ப சூழ்நிலை மற்றும் காற்றின் வேகத்தை தானாகவே ஆராய்ந்து அதற்கேற்றார் போல் இதனால் செயல்படவும் முடியும் என ஏர்பஸ் தெரிவித்துள்ளது.
விஎஸ் ஆர் 700 ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்ட போது, கூடுதலாக அதில் விமானி ஒருவர் இருந்து அதன் செயல்பாட்டை முழுவதும் கண்காணித்துள்ளார்.
விமானி கொண்டும் அல்லது தானாகவே இயங்கும் திறன் கொண்டும் இயங்கும் வகையில் இன்று ஆட்டோமொபைல் துறையை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ள விஎஸ்ஆர் 700 ஹெலிகப்டர் 250 கிலோ வரை எடை தாங்கும்.
மேலும், இதனால் வானில் பறக்க தொடங்கி, பயன்பாட்டினை பொறுத்து அதிகப்பட்சமாக பத்து மணி நேரம் வரை இதனால் தொடர்ந்து பறக்க முடியும்.
தற்போது சோதனை வடிவமாக தயாரிக்கப்பட்டு வெற்றிப்பெற்றுள்ள விஎஸ்ஆர் 700 ஹெலிகாப்டரின் முழுமையான வடிவம் அடுத்த ஆண்டு மத்தியில் வெளியிடப்படும் என ஏர்பஸ் தெரிவித்துள்ளது.
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா