Just In
- 3 min ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 1 hr ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 4 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 5 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மோசடி வழக்கில் பிரபல கார் டிசைனர் திலீப் சாப்ரியா அதிரடி கைது!
பிரபல கார் டிசைனர் திலீப் சாப்ரியா மோசடி வழக்கு ஒன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தியாவின் பிரபல நடிகர்கள் பயன்படுத்தும் கேரவன் வாகனங்கள் மற்றும் கார்களை சொகுசு வசதிகளுடன் ஆடம்பரமாக மாற்றித் தருவதில் டிசி டிசைன் நிறுவனம் மிகவும் பிரபலமாக உள்ளது. இதன் உரிமையாளர் திலீப் சாப்ரியா கார் வடிவமைப்புத் துறையில் நெடிய அனுபவம் வாய்ந்தவர்.
மும்பையில் டிசி டிசைன் நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் கார் கஸ்டமைஸ் செய்து தரும் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. சொந்தமாக ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரிக்கும் பணியிலும் டிசி டிசைன் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், டிசி டிசைன் நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சாப்ரியா மோசடி வழக்கு ஒன்றில் மும்பை குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசாரால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது 420, 465, 467, 468, 471, 120(B) மற்றும் 34 உள்ளிட்ட மோசடி மற்றும் ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுவது தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக அவரது விலை உயர்ந்த கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் மும்பை மாநகர தலைமை அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ந் தேதி திலீப் சாப்ரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், இந்த வழக்கு யார் தொடுத்தார்கள், என்ன பிரச்னை என்பது உள்ளிட்ட விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
கடந்த 2013ம் ஆண்டு தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் காரை ரூ.5 லட்சம் தொகையை செலுத்தி முன்பதிவு செய்துள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் கார் டெலிவிரி கொடுக்கப்படவில்லை என்று கூறி, டிசி நிறுவனத்தின் மீது மோசடி புகார் அளித்தது நினைவிருக்கலாம்.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!