Just In
- 9 min ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 31 min ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 1 hr ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- 5 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
Don't Miss!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Finance லண்டனில் டும் டும் டும்? லொகேஷன்-ஐ மாற்றிய ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்..!!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போக்குவரத்து காவல்துறை அலெர்ட்: வந்தாச்சு ஸ்வைப்பிங் மெஷின்... இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
போக்குவரத்து காவல்துறை அலெர்ட்: வந்தாச்சு ஸ்வைப்பிங் மெஷின்... இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..!!
இந்தியாவில் தமிழக தலைநகரான சென்னை, சாலை விபத்துகள் மற்றும் விதிமுறை மீறலில் முன்னிலை வகிக்கிறது.
அதனாலே பாதுகாப்பான சாலை பயணத்திற்கான பல்வேறு கெடுபிடிகள் சென்னை உட்பட தமிழகளவில் அதிகம்.
சாலை விதிமீறல்கள் தொடர்பான புகார்களில் பெரியளவில் சிக்குவது இருச்சக்கர வாகன ஓட்டிகள் தான். இது தமிழகம் மட்டுமில்லாமல், ஏனையை நகரங்களிலும் இதே நிலமை தான்.
இதனால் ஹெல்மெட் கட்டாயம், வேக கட்டுபாடு, வாகனத்திற்கான ஆவணங்கள் உள்ளிட்டவை தீவிர கண்காணிப்பிற்கு உள்ளக்காப்படுகின்றன.
Recommended Video
இருசக்கர வாகன ஓட்டிகளை கண்காணிக்கவே, சென்னையின் ஒவ்வொரு சிக்னல்களிலும் போக்குவரத்து போலீசார் பணியில் இருப்பதை பார்க்க முடியும்.
தற்போதைய நிலையில் கார் ஓட்டுநர்களும் பைக்கில் பயணிப்பவர்களுக்கு இணையான போக்குவரத்து விதிமீறலை செய்கின்றனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, சீட் பெல்ட் அணியாமல் செல்வது, வேக கட்டுபாடுகளை பின்பற்றாமல் இருப்பது, அதிக பாரம் ஏற்றுவது.
குடித்துவிட்டு காரை ஓட்டுவது தொடர்பான புகார்களும் இவர்கள் மீது எழத்தான் செய்கிறது. இதற்கான வழக்குகளும் பதிவாகி வருகின்றன.
அப்படி பதிவாகும் புகார்களுக்கும் மற்றும் விதிமுறை மீறுவோருக்கு, போக்குவரத்து போலீசார் குறிப்பிட்ட அபராதத் தொகையை விதித்து வசூலிக்கின்றனர்.
தவறு செய்து போலீசாரிடம் பிடிபட்டவர்கள் பணமாக தங்களது அபராதத் தொகையை செலுத்தி வந்தனர். ஆனால் நிலைமை இன்று அப்படி இல்லை.
டிஜிட்டல் மயமாகி வரும் இந்தியாவில் போலீசாரிடம் பிடிபடும் வாகன ஓட்டிகள் பெரும்பாலோனரிடம் ஏடிஎம் கார்டுகளே அதிகம் உள்ளன.
இதனால் போக்குவரத்து காவலர்கள் தொகையை வசூலிப்பத்தில் பெரிய சிக்கில்களை சந்தித்து வந்தனர்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரிடம் பணத்தை வசூலிக்க புதிய வழிமுறையை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை கையாள உள்ளது.
சென்னை அளவில் குற்றச்செயல்கள் நடைபெறும் பகுதிகளில் பணியில் உள்ள போக்குவரத்து காவலர்களிடம் முதற்கட்டமாக ஏடிஎம் கார்டு ஸ்வைப்பிங் இயந்திரங்கள் தரப்படுக்கின்றன.
இதற்காக எஸ்.பி.ஐ சார்பில் சுமார் 100 ஸ்வைப்பிங் இயந்திரங்கள் சென்னை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களை செய்து சிக்கினால், போக்குவரத்து காவலர்கள் இனி வரும் நாட்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்களிலிருந்து நேரடியாக அபராதத் தொகை வாகன ஓட்டிகளிடம் இருந்து பெற முடியும்.
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
-
இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!