Just In
- 1 hr ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 1 hr ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 2 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 3 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- News ஹலோ எங்க வீட்ல மொத்தம் 5 ஓட்டு.. சார் நான் ஈபி ரீடிங் எடுக்க வந்திருக்கேன்!
- Movies இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கார் விபத்தில் மூதாட்டி மரணமடைந்த வழக்கில் கிரிக்கெட் வீரர் ரகானேவின் தந்தை கைது..!!
கார் விபத்தில் மூதாட்டி மரணமடைந்த வழக்கில் கிரிக்கெட் வீரர் ரகானேவின் தந்தை கைது..!!
மும்பையில் நடைபெற்ற கார் விபத்தில் பெண் உயிரழந்த வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்யா ரகானேவின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருக்கும் அஜிங்யா ரகானே, தற்போது இலங்கை - இந்தியா இடையிலான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார்.
இவரது தந்தை மதுகார் பாபுராவ் கோலாபூர் பகுதியில் ஒரு சிலருடன் ஹூண்டாய் ஐ20 மாடல் காரில் சென்றுக்கொண்டு இருந்தார்.
அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் காகல் பேருந்து நிலையம் அருகே சென்றபோது மூதாட்டி ஒருவரின் மீது கார் மோதியது.
சாலையில் மூதாட்டி கார் மோதி விழுவதை பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், உடனே வந்து காரை முற்றுகையிட்டனர்.
மேலும் படுகாயமடைந்த மூதாட்டி அஷாத்தாய் கம்பலேவை சில பொதுமக்கள் தூக்கிக்கொண்டு, அருகிலிருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
படுகாயம் அடைந்திருந்ததாலும், அதிகளவில் ரத்தம் வெளியேறியதாலும், மூதாட்டி அஷாத்தாய் கம்பலே சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்துபோனார்.
ஹூண்டாய் ஐ20 காரில் இருந்தவர்களின் தகவல்களை ஆராய்ந்த போது, அது இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஜிங்யா ரகானேவின் தந்தை மதுகார் பாபுராவ் இருப்பது தெரியவந்தது.
Recommended Video
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோலாபூர் போலீசார், பிரிவு 304A, 337, 338, 279 மற்றும் 184 ஆகிய பகுதிகளில் வழக்கை பதிவு செய்தனர்.
மேலும் கார் மோதி மூதாட்டி உயிரழந்த வழக்கில், தற்போது ரகானேவின் தந்தையை கோலாபூர் பகுதி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் ரகானேவின் தந்தை மதுகார் பாபுராவ் தான் கார் ஓட்டினாரா? அல்லது வேறொருவர் கார் ஓட்டினாரா? விபத்து ஏற்படுத்திய கார் யார் பெயரில் உள்ளது என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
நமக்கு கிடைத்த தகவலின்படி,ரகானேவின் தந்தை மதுகார் பாபுராவ் தான் ஹூண்டாய் ஐ20 காரை ஓட்டி சென்றது என்றும்,
சம்பவம் நடந்த போது மதுகார் பாபுராவ் உடன் காரில் பயணித்தது கிரிக்கெட் வீரர் அஜிங்கா ரகானேவின் குடும்பத்தினர் என்றும் அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!