Just In
- 2 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 3 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 3 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 6 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்து வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
டாக்ஸி கார்களில் வேக கட்டுப்பாட்டு கருவியை கட்டாயமாக்கி டெல்லி அரசு உத்தரவு
டெல்லி நகரம் முழுவதும் இயங்கும் வாடகை கார்களில் வேக கட்டுபாட்டு கருவி பொருத்துவதை கட்டாயமாக்கி உள்ளது டெல்லி அரசு
டெல்லியில் இயங்கும் அனைத்து வாடகை மற்றும் டாக்ஸி கார்களில் வேக கட்டுபாட்டு கருவையை பொருத்துவதை கட்டாயமாக்கி டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் 2014ம் ஆண்டில் 1622 பேரும் 2015ம் ஆண்டில் 1671 பேரும் விபத்தில் மரணமடைந்துள்ளதாக அந்நகரத்தின் போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவிக்கிறது.
மேலும் இதே ஆண்டுகளில் 16,000 பேர் சாலை விபத்துகளில் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே தற்போது டெல்லி நகரத்தின் அனைத்து கமர்ஷியல் வாகனங்களிலும் வேக கட்டுபாட்டி கருவி பொருத்தப்படவேண்டும் அந்நகர அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் கமர்ஷியல் வாகனங்களுக்கு வேக கட்டுபாட்டு கருவிகளை பொருத்தவேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிக்கையை ஏற்று, இந்த உத்தரவை டெல்லி அரசு பிறப்பத்துள்ளது.
அதன்படி, டெல்லியில் விபத்துகளை தடுக்க வாடகை கார்களுக்கு அதிகப்பட்ச வேகமான 80 கிலோ மீட்டரை அரசு நிர்ணயம் செய்துள்ளது.
கமர்ஷியல் வாகனங்களின் வேக கட்டுபாட்டை கண்காணிக்க வேகத்தை கண்டறியும் கருவிகள் அனைத்து டாக்ஸி மற்றும் வாடகை கார்களில் பொருத்தப்பட்டுள்ளன.
டெல்லி அரசின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு டாக்ஸிக்கான தொழிற்சங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மேலும் வேக கட்டுப்பாட்டு கருவிகளை தங்களது டாக்ஸிக்களில் பொருத்தப்போவதில்லை என அறிவித்துள்ளன.
கார்களில் பொருத்தப்படும் வேக கட்டுபாட்டு கருவிகளுக்கான விலை ரூ.10,000. அதிக விலை கொண்ட் ஐதை டாக்ஸி ஓட்டுநர்கள் வாங்க முடியாது எனவும்,
அதனால் மத்திய அரசு இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என டெல்லி டாக்ஸி தொழிற்சங்கத்தில் பொது செயலாளர் ராஜேந்திர் சோனி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்றால், நகரம் முழுவதும் அனைத்து கால்டாக்ஸி ஓட்டுநர்களும் போரட்டத்தில் ஈடுபடுவோம் என ராஜேந்திர் சோனி தெரிவித்தார்.
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!