Just In
- 49 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
டெல்லி- கொல்கத்தா இடையே புல்லட் ரயில்... அடுத்த திட்டத்தை கையிலெடுத்த மத்திய அரசு!
மும்பை- ஆமதாபாத் நகரங்களுக்கு இடையில் நாட்டின் முதலாவது புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவது அறிந்ததே. இதைத்தொடர்ந்து, டெல்லி- கொல்கத்தா இடையே புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான திட்டத்தை இந்திய ரயில்வே துறை கையிலெடுத்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலமாக, டெல்லி- கொல்கத்தா மட்டுமின்றி, வட இந்தியாவின் பல முக்கிய நகரங்கள் புல்லட் ரயில் இணைப்பை பெறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.
ஆய்வுப் பணிகள்
டெல்லி- கொல்கத்தா இடையிலான புல்லட் ரயில் திட்டம் குறித்து ஸ்பெயின் நாட்டு நிறுவனம் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. மேலும், அந்த நிறுவனம் அளித்திருக்கும் துவக்கநிலை புள்ளிவிபரங்கள் உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
வேகம்
இந்த வழித்தடத்தில் மணிக்கு 300 கிமீ முதல் 350 கிமீ வேகத்தில் புல்லட் ரயிலை இயக்குவதற்கான திட்டத்துடன் அந்த புள்ளிவிபரங்கள் ரயில்வே துறைக்கு தரப்பட்டிருக்கின்றன.
மிகப்பெரிய பயன்
டெல்லி- கொல்கத்தாவை இணைப்பது மட்டுமின்றி, அந்த வழித்தடத்தில் அமைந்திருக்கும் வட நாட்டின் மிக முக்கிய நகரங்களையும் இணைக்கும் வாய்ப்பும் ஏற்படும். அதாவது, ஆக்ரா, லக்ணோ, வாரணாசி, பாட்னா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களையும் இந்த வழித்தடத்தின் மூலமாக புல்லட் ரயில் சேவையை பெறும்.
பயண நேரம்
அதில், முதன்மையானது, டெல்லி- கொல்கத்தா இடையிலான 1,513 கிமீ தூரத்தை கடப்பதற்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் 17 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறது. அதுவே, புல்லட் ரயில் பாதை அமைத்தால், வெறும் 5 மணிநேரத்திற்குள்ளாகவே இரண்டு நகரங்களுக்கு இடையிலான தூரத்தை கடந்துவிடும்.
இதர நகரங்கள்
டெல்லி- லக்ணோவை 1 மணி 45 நிமிடங்களிலும், டெல்லி- வாரணாசியை 2 மணி 45 நிமிடங்களிலும் கடந்துவிட முடியும். இது சுற்றுலாத் துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும்.
தங்க நாற்கர ரயில் பாதை
தங்க நாற்கர சாலை திட்டம் போலவே, டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய நகரங்களை இணைப்பதற்கான தங்க நாற்கர ரயில் பாதை திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி, அடுத்த தசாப்தத்தில், நாட்டின் முக்கிய நகரங்கள் புல்லட் ரயில் இணைப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!