Just In
- 1 hr ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 3 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 5 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 8 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டெல்லி வாசிகள் கொடுத்து வச்சவங்க! ஆர்டிஓ பக்கமே போக வேண்டாம்... வீட்ல இருந்தே அனைத்தையும் பெற முடியும்...
டெல்லி அரசாங்கம் போக்குவரத்துத் துறையை முற்றிலுமாக ஆன்லைன் சேவைக்கு மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டில் ஆன்லைன் செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால், சாப்பாடு தொடங்கி மருந்துகள் வரை ஆன்லைன் புக்கிங்கிற்கு மாறின. இந்த ஆன்லைன் வழி நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்தாலும், கடந்த ஆண்ட்டிலேயே அதிகளவில் மக்கள் இதை பயன்படுத்த தொடங்கினர்.
இது நேரடி தொடர்பைக் குறைத்து டிஜிட்டல் வழி செயல்பாடுகளை ஊக்குவிக்கும். இந்த நோக்கிலே இதனை அனைவரும் பயன்படுத்தத் தொடங்கினர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கும் விதமாக இதனை மத்திய, மாநில அரசுகளும் ஊக்குவித்தன.
இந்த நிலையில், தேசத்தின் தலைநகரான டெல்லியில் போக்குவரத்துத்துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் ஆன்லைனுக்கு மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக விரைவில் நேரடி தொடர்பு தவிர்க்கப்பட்டு அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கம் செய்யப்பட இருப்பதாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்திருக்கின்றது.
வருகின்ற மார்ச் மாதத்தில் இருந்து ஆன்லைன் வழி சேவை தொடங்கப்பட இருக்கின்றது. 70-ல் 68 சேவைகளை இணையத்தின் வாயிலாக வழங்க டெல்லி போக்குவரத்துத்துறை திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால் மிக முக்கியமான சேவைகளைத் தவிர பிற அனைத்தையும் நேரடியாக அல்லாமல் ஆன்லைன் வாயிலாகவே பெற்று கொள்ள முடியும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
முகவரி மாற்றம், ஆவணத்தின் நகலுக்கு விண்ணப்பத்தில், சர்வதேச ஓட்டுநர் அனுமதியைப் பெறுதல் மற்றும் உரிமைத்தை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஆன்லைன் வாயிலாகவே பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக இனி ஆர்டிஓ செல்ல வேண்டாம் என போக்குவரத்துத்துறை கூறுகின்றது.
இந்த புதிய செயல்பாட்டின்மூலம் நடைபெறும் அனைத்துவிதமான ஊழல்கலையும் களையெடுக்க முடியும் என அரசு நம்புகின்றது. மேற்கூறியது மட்டுமின்றி படிப்படியாக பிற சேவைகளும் ஆன்லைன் சேவையில் இணைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு சேவைகள் அனைத்தும் ஆன்லைன் வழிமுறைக்கு மாற்றப்பட்ட பின்னர் விண்ணப்பததாரர்கள் ஃபிட்னஸ் சான்று மற்றும் ஓட்டுநர் உரிமத்திற்கான பரிசோதனையை மேற்கொள்வது போன்ற முக்கிய செயல்பாட்டுகளுக்கு மட்டுமே நேரில் வர வேண்டியிருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுமட்டுமின்றி, அந்தந்த கல்லூரி மற்றும் பள்ளி தலைவர்களே தங்களின் மாணவர்களுக்கான ஓட்டுநர் பழகும் உரிமத்தை வழங்குவதற்கான அங்கீகாரத்தை வழங்கவும் பரிசீலித்து வருகின்றது டெல்லி அரசு. ஆகையால், எதிர்காலத்தில் மாணவ - மாணவிகள் தங்களுக்கான ஓட்டுநர் பழகும் உரிமத்தைப் பெற தனியாக ஆர்டிஓ அல்லது இடைத்தரககர்களை நாடும் சூழ்நிலை தவிர்க்கப்படும்.
இதுதவிர ஆன்லைன் சேவைக்கு அப்கிரேட் ஆவதனால் மக்களின் நேர விரயம் தவிர்க்கப்படும். தொடர்ந்து, அவர்களால் போக்குவரத்து பயண செலவையும் மிச்சப்படுத்த முடியும். இதுதவிர, மிக முக்கியமாக தேவையற்றை தொல்லைகளான லஞ்சம் போன்றவற்றை அவர்களால் தவிர்க்க முடியும்.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!