Just In
- 42 min ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 3 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 4 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 5 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
Don't Miss!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- News சென்னை தடுமாறுவது ஏன்? 47 வகையான முயற்சிகளை செய்ததால் தான் இந்த வாக்குப்பதிவே : ஜெ.ராதாகிருஷ்ணன்
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கழிவறைக்கு செல்வதாக நினைத்த சக பயணிகள்... நடுவானில் பயணி செய்த அதிர்ச்சிகர காரியம்!!
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் செய்த செயல் மொத்த விமானத்தையும் பதற்றமடைய செய்துள்ளது. அவர் அப்படி என்ன செய்தார் உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து நாஷ்வில்லி நகரத்தை நோக்கி டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 386 என்ற பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பயணி ஒருவர் தனது இருக்கையை விட்டு எழும்பியுள்ளார்.
மற்ற சக பயணிகள் அவர் கழிவறைக்கு செல்வதாக நினைத்ததால் அவரிடம் யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் அவர் விமானி அறைக்குள் அதிரடியாக நுழைய முயன்றுள்ளார். இதை பார்த்து அதிர்ந்த மற்ற பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உடனே சுதாரித்து கொண்டு அந்த பயணியை பிடித்து இழுத்து அவரை தடுத்துள்ளனர்.
இருப்பினும் அவர் விமான அறைக்குள் நுழைய முயற்சித்ததால், அவரை கீழே தள்ளி, அவரது கை கால்களை கயிற்றால் கட்டினர். அந்த பயணி விமானி அறைக்குள் நுழைந்து விமானத்தை கடத்த திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனையடுத்து விமானம் அல்புகர்கி விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டு, அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
Source: USAToday
விமானம் தரையிறக்கப்பட்டதும் விமானத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பயணியை காவல்துறை மற்றும் எஃப்பிஐ அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றனர். தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விமானத்தில் மொத்தம் 162 பயணிகள் பயணம் செய்துள்ளனர். நடுவானில் நடைபெற்றுள்ள இந்த நிகழ்வை காட்சிப்படுத்தி இவர்களில் சிலர் வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த வீடியோக்களுக்கு பலர் தங்களது கருத்து தெரிவித்து வருகின்றனர். அல்புகர்கியில் விமானம் கடந்த 4ஆம் தேதி சரியாக பிற்பகல் 2:18 மணியளவில் தரையிறக்கப்பட்டுள்ளது. அதன்பின் கிட்டத்தட்ட 5 மணிநேரங்கள் தாமதமாகவே விமானம் நாஷ்வில்லியை அடைந்துள்ளது.
டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த சம்பவம் குறித்தோ, இந்த பயணியை பற்றிய விபரங்கள் குறித்தோ அல்லது அந்த பயணி விமானத்தை கடத்தவே முயற்சி செய்தார் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலோ எந்தவொரு அறிக்கையையும் உடனடியாக வெளியிடவில்லை.
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!