Just In
- 8 min ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தனுஷின் கேரவனுக்கு முறையற்ற வகையில் மின்சார இணைப்பு: அபராதம் விதித்த மின்சார வாரியம்..!!
தனுஷின் கேரவனுக்கு முறையற்ற வகையில் மின்சார இணைப்பு: அபராதம் விதித்த மின்சார வாரியம்..!!
தேனியில் முன் அனுமதியின்றி பொதுவழி மின்சாரத்தை கேரவனுக்கு பயன்படுத்தியதாக கூறி நடிகர் தனுஷ் மீது மின்சார வாரியம் அபராதம் விதித்துள்ளது.
ஆடி பெருக்கை முன்னிட்டு குலதெய்வ வழிபாட்டிற்காக நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யா, மகன்கள் மற்றும் அம்மா, அப்பா, சகோதிரிகள் ஆகியோருடன் தேனி சென்றிருந்தார்.
அதற்காக முத்துரெங்கபுரம் என்ற ஊருக்கு வந்த தனுஷ் குடும்பத்தினர், அங்குள்ள அவர்களது குலதெய்வதிற்காக வழிபாடு நடத்தினர்.
தனுஷ் குடும்பத்தாரின் வசதிக்காக, ஏ.சி வசதியுடன் கூடிய கேரவன் ஒன்றும் அவர்களுடன் அந்த கோயிலில் நின்றது.
இதற்கான மின்சாரம் எங்கே இருந்து வருகிறது என்பதை ஆராய்ந்த அப்பகுதி ஊர்மக்கள், ஊர் பொது மின் கம்பத்தில் இருந்து கேரவனுக்கு மின்சாரம் வருவதை கண்டறிந்தனர்.
Recommended Video
தனுஷ் குடும்பத்தினர் முத்துரெங்கபுரம் கோவிலுக்கு வருவதற்கு முன்பே, காலை எட்டு மணி முதல் கேரவனுக்கான மின்சார பொது மின்கம்பத்தில் இருந்து எடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
கேரவனுக்கு முறையற்ற வகையில் மின்சாரம் பயன்படுத்தப்பட்ட செய்தியை கேட்ட அப்பகுதியின் தெற்கு மண்டல உதவி பொறியாளர் ராஜேஷ் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
அதில் தனுஷின் கேரவனுக்காக காலை எட்டு மணி முதல் மதியம் மூன்று மணி வரை முத்துரெங்கபுரம் ஊரின் பொதுமின்கம்பத்தின் இருந்த்து மின்சாரம் முறையின்றி எடுக்கப்பட்டதை உறுதி செய்தார்.
இதனால், 7 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் முறையின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
அதன் படி தற்போது தனுஷின் கேரவன் ஓட்டுநருக்கு ரூ.15,670 அபராதம் விதித்து, மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் அதிகாரிகள் பார்வைக்கு கொண்டு செல்லும் முன்னரே, நடிகர் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் முத்துரெங்கபுரத்தில் இருந்து கிளம்பிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!