Just In
- 4 min ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 22 min ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- 1 hr ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 2 hrs ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
Don't Miss!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Movies ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
தமிழகத்தில் பணிபுரியும் ட்ரக் டிரைவர்களுக்கு வேக்சின்... டைம்லர் நிறுவனத்தின் செம்ம நடவடிக்கை!
தமிழகத்தில் பணிபுரியும் தனது ட்ரக் டிரைவர்களுக்கு டைம்லர் வாகன உற்பத்தி நிறுவனம் வைரஸ் தடுப்பு மருந்து செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
பிரபல வர்த்தக வாகன உற்பத்தி நிறுவனமான டைம்லர் இந்தியா, உயிர் கொல்லி வைரஸ் கொரோனாவிடம் இருந்து தனது ட்ரக் டிரைவர்களைக் காப்பாற்றும் விதமாக இலவச நோய் தடுப்பு (COVID-19 vaccines) மருந்தை செலுத்தியிருக்கின்றது.
சென்னையை அடுத்துள்ள ஒரகடம் உற்பத்தி ஆலையில் பணி புரியும் ட்ரக் டைரவர்களுக்கே நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்டிருக்கின்றது. முதல் நாளான நேற்று மட்டும் 60க்கும் மேற்பட்ட டிரைவர்களுக்கு இலவச தடுப்பூசி மருந்து போடப்பட்டுள்ளது.
முன்னதாக தனது உற்பத்தி ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இத்தடுப்பூசி போடும் பணியை டைம்லர் தொடங்கியது. இதன் வாயிலாக சுமார் 3000த்துக்கும் அதிகமான ஊழியர்களுக்கு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து இன்னும் 3 ஆயிரம் பணியாளர்களுக்கு நோய் தடுப்பு மருந்து போட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கான்ட்ராக்ட் ஊழியர்கள் மற்றும் சப்ளையர் ஊழியர்கள் இதன் மூலம் பலனடைய இருக்கின்றனர். இந்த நிலையிலேயே தனது டிரக் டிரைவர்களின் நலன் கருதி இவர்களுக்கான தடுப்பூசி முகாமை நேற்றைய தினம் டைம்லர் தொடங்கியிருக்கின்றது.
கடந்த 2021 மே மாதம் டைம்லர் இந்தியா தனது உற்பத்தி ஆலையில் தடுப்பூசி மையத்தைத் தொடங்கியது. இதன் பின்னர் நிறுவனம் ஐந்து வாக்கினேஷன் மையங்களை திறந்து வைத்ததாக கூறியிருந்தது. நாள் ஒன்றிற்கு இதன் மூலம் 250 பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் நிறுவனம் கூறியது.
தனது ஊழியர்கள் அனைவரும் முதல் கட்ட தடுப்பூசியைப் பெற்றவர்கள் என்ற நிலையை உருவாக்கும் பொருட்டு இந்த பணியில் டைம்லர் களமிறங்கியிருக்கின்றது. தற்போது இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் அனைவரும் பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கும் வகையில் பணியை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
தனது ஊழியர்கள் அனைவரும் முதல் கட்ட தடுப்பூசியைப் பெற்றவர்கள் என்ற நிலையை உருவாக்கும் பொருட்டு இந்த பணியில் டைம்லர் களமிறங்கியிருக்கின்றது. தற்போது இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் அனைவரும் பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கும் வகையில் பணியை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
இதனை மிக விரைவில் செய்து முடிக்க இருப்பதாக டைம்லர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டாம் அலையின்போது எண்ணற்ற உயிர்கள் கொரோனா தொற்றால் பரிதாபமாக பலியாகின. தற்போது மிக விரைவில் தாக்க இருப்பதாக கூறப்படும் மூன்றாம் அலை வைரஸ் பரவலில் இருந்து காத்துக்கொள்ள வைரஸ் தடுப்பு மருந்தே மிக்பெரிய நம்பிக்கையாக இருக்கின்றது.
டைம்லர் நிறுவனம் கோவிட்டால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த ஊழியர்களுக்கு பல விதமாக உதவிகளைச் செய்து வருகின்றது. அந்தவகையில், மருத்துவ காப்பீடு, குடும்பத்திற்கு தேவையான நிதியுதவி, பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்றல் உள்ளிட்டவற்றை நிறுவனம் செய்து வருவது குறிப்பிடத்தகுந்தது.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?