Just In
- just now ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- 42 min ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 1 hr ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 4 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
Don't Miss!
- Finance வாரம் 2 நாள் லீவு கதையெல்லாம் மலையேறிவிட்டது.. இனி 6 நாள் வேலை.. சாம்சங் அறிவிப்பால் ஷாக்..!!
- News பாஜகவுக்கு பலத்த அடி? 40 வருஷம் பிறகு உ.பி.யின் அம்ரோஹா காங்கிரஸ் வசமாகிறதா?
- Movies Ghilli movie: கில்லி படத்தின் FDFS.. திரையரங்கில் கொண்டாட்டத்துடன் என்ஜாய் செய்த பிரதீப் ரங்கநாதன்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கைவிடப்பட்ட வாகனங்களுடன் மர்ம தேசமாக மாறிய புகுஷிமா பகுதி!
கடந்த 2011ம் ஆண்டு ஜப்பானில் மிகப்பெரிய பூகம்பமும், அதனைத் தொடர்ந்து ஆழிப் பேரலைகளும் தாக்கின. இந்த கடும் இயற்கை சீற்றத்தால், அங்கு பெரும் பேரழிவுகள் ஏற்பட்டன.
மேலும், புகுஷிமாவில் இருந்த அணு உலை பூகம்பத்தால், கடும் சேதமடைந்து, அதிலிருந்து அணுக்கதிர் வீச்சு வெளியேறத் துவங்கியது. இதனால், அந்த பகுதியிலிருந்தவர்கள் தங்களது வீடுகளையும், உடைமைகளையும் அப்படியே விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.
இந்த நிலையில், அந்த பகுதியை ஆள் இல்லா விமானம் மூலமாக வானிலிருந்து படம் பிடித்திருக்கின்றனர். மேலும், சிலர் அனுமதி பெற்று சமீபத்தில், அந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டிருக்கின்றனற். சில ஆண்டுகளுக்கு முன் மனித வாழ்விடங்களாக இருந்த அந்த பகுதிகள், தற்போது வனாந்திரமாக மாறி கிடக்கிறது.
புரட்டிப்போட்ட பூகம்பம்
புகுஷிமா அணு உலைக்கு அருகில் வசித்த 1.60 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு, மக்கள் அனுமதிக்கப்படவில்லை.
© Arkadiusz Podniesinski/REX/SIPA
வாகனக் கூட்டம்
புகுஷிமா அணு உலையில் அணு உலையிலிருந்து, அபாயகரமான அளவில் அணுக் கதிர் வீச்சு வெளியேறியதால், தங்களது கார் உள்ளிட்ட வாகனங்களை ஆங்காங்கே சாலைகளில் நிறுத்திவிட்டு, பலர் வெளியேறிவிட்டனர்.
© Arkadiusz Podniesinski/REX/SIPA
Recommended Video
வனாந்திரம்...
போக்குவரத்து அடியோடு அற்றுப் போன அந்த சாலைகளில் செடிகளும், புதர்களும் மண்டியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் கார்களையும் சூழ்ந்துவிட்டது.
© Arkadiusz Podniesinski/REX/SIPA
அந்திம காலம்
கைவிடப்பட்ட பைக் ஒன்று செடிகளின் அரவணைப்பில் தனது அந்திம காலத்தை கழிக்கிறது.
© Arkadiusz Podniesinski/REX/SIPA
வாகன நிறுத்துமிடம்
புகுஷிமா அணு உலைக்கு அருகிலுள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான மிதி வண்டிகள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் அனாதையாக நிற்கின்றன.
© Arkadiusz Podniesinski/REX/SIPA
பெரும் அழிவு
வீணாக செலவழிக்கப்படும் மின்சாரத்தை தடுப்பதற்கும், சிக்கனப்படுத்துவதற்கான முயற்சிகளை அராசங்கமும், மின் சிக்கனத்தை முயற்சிகளை தனிநபரும் கடைபிடித்தாலே, மின் பற்றாக்குறை வெகுவாக குறையும். இதுபோன்று மனித குலத்துக்கு பெரும் அழிவு தரும் அணு உலைகளின் தேவைும் குறையவும் வாய்ப்பு ஏற்படும்.
Source: Linternaute
-
இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
-
ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?