Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 4 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வெறும் 15 நிமிடங்களில் கொரோனாவை கொல்லும்... ஃபோர்டு கண்டுப்பிடித்துள்ள புதிய தொழிற்நுட்பம்...
கார்களின் உட்புறத்தில் கொரோனா வைரஸ் இருந்தால் அவற்றை வெறும் 15 நிமிடங்களில் கொல்லும் வகையில் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் ஹீட்டட் மென்பொருள் என்ற பெயரில் புதிய தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதனை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.
சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் அனைத்து நாடுகளையும் கடந்த இரு மாதங்களாக ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சரிவடைந்து வருகிறது.
MOST READ: பருவமழை தொடங்க போகுது... மழை நீரில் இருந்து வாகனங்களை பாதுகாக்க எளிமையான வழி என்னென்ன..?
குறிப்பாக தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களை விற்பனை செய்யும் டீலர்ஷிப் ஷோரூம்கள் மூடப்பட்டு உள்ளதால் ஆட்டோமொபைல் துறை அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது. இது இத்தோடு நின்றுவிடுமா என்றால், அதுதான் இல்லை.
ஏனெனில் பொருளாதாரம் சரிவடைந்துள்ளதால் பலர் வேலை இழந்துள்ளனர். இதன் காரணமாக புதிய வாகனங்களுக்கான தேவை பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளது. மேலும் வைரஸின் பீதியினால் காசு உள்ளவர்களும் புதிய கார்களை வாங்க யோசிப்பர்.
இதில் தனிநபர் பொருளாதாரத்தை உயர்த்த தயாரிப்பு நிறுவனங்களால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் தங்களால் தயாரிக்கப்படும் வாகனங்கள் மிகவும் சுத்திகரிக்கப்பட்டவை என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்கள் மத்தியில் அவற்றால் கொண்டுவர முடியும். அதை தான் தற்போது பெரும்பான்மையான நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
இந்த வகையில் காரின் உட்புறத்தில் யார் மூலமாவது கொரோனா வைரஸ் வந்தால் அவற்றை வெறும் 15 நிமிடங்களில் அழிக்கும் புதிய தொழிற்நுட்பத்தை அமெரிக்காவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு உருவாக்கியுள்ளது.
குறிப்பாக அமெரிக்க போலீஸாருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த மென்பொருள் கொரோனா வைரஸை கண்டறிவது மட்டுமில்லாமல் அவர்களது கார்களின் உட்புற கேபினை 15 நிமிடங்களுக்கு 53 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தி அங்குள்ள வைரஸ் கிருமிகளை அழிக்கும்.
இந்த வெப்பநிலையில் சுமார் 99 சதவீத வைரஸ்கள் அழிந்துவிடும் என ஃபோர்டு கூறியுள்ளது. அமெரிக்க போலீஸாருக்கு மட்டும் தற்போதைக்கு கிடைக்கவுள்ள இந்த தொழிற்நுட்பம் பிறகு கனடா என மற்ற நாட்டு போலீஸ் துறையை சேர்ந்தவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த மென்பொருள் செயல்படும் விதம் மிக எளிதாகும். என்ஜினை உயர்பட்ச வெப்பநிலைக்கு கொண்டு செல்லும் இந்த புதிய தொழிற்நுட்பம் உட்புற மின்விசிறியின் அமைப்பை அதிகப்பட்ச வெப்பத்தை அடைய செய்யும். ஃபோர்டு நிறுவனம் இந்த தொழிற்நுட்பத்தை ஓஹியோ ஸ்டேட் பல்கலைகழக்கத்துடன் இணைந்து இந்த புதிய தொழிற்நுட்பத்தை தயாரித்துள்ளது.
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!