Just In
- 5 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 5 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 7 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 8 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நெடுஞ்சாலை & எக்ஸ்பிரஸ் சாலைகளில் வாகனங்களின் வேக வரம்பை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!
நெடுஞ்சாலை & எக்ஸ்பிரஸ் சாலைகளில் வாகனங்களின் வேக வரம்பை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளில் வாகனங்களின் வேகக்கட்டுப்பாட்டை அதிகரிக்க மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் அதிகப்பட்சம் மணிக்கு 80 கி.மீ வேகத்தை கடைப்பிடிக்க வேண்டும். இந்த வேக வரம்பு விரைவில் அதிகரிக்கப்படுகின்றன.
அதன்படி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் கார்களின் வேகம் 80 கி.மீ-ல் இருந்து 120 கி.மீ-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இருசக்கர வாகனங்களுக்கு நடைமுறையில் உள்ள 60 கி.மீ அதிகப்பட்ச வேகத்தை மணிக்கு 80 கி.மீ-ஆக உயர்த்தப்படுகிறது.
அதை தொடர்ந்து லாரி, பேருந்து உட்பட கனரக வாகங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 80 கி.மீ வேகத்திலும், எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 90 கி.மீ வேகத்திலும் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ள மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகரங்களுக்குள் வாகனங்கள் பயணிப்பதற்கு, அந்தந்த மாநில அரசுகளே வேகக்கட்டுப்பாட்டை நிர்ணயம் செய்யும் என கூறப்பட்டுள்ளது.
இதுப்பற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது, காரிகளில் பொருத்தப்படும் இசியூ யூனிட் என்ற சாதனம் வேகக்கட்டுப்பாட்டு வரம்பிற்கு சாதனமானதாக உள்ளது.
இதனை பயன்படுத்தி, சாலைகளில் செல்லும் எந்தவொரு வாகனத்தின் வேகத்தையும் அறியலாம். இதற்காக தனியாக உள்ள சாதனத்தின் பயன்பாடு தேவையற்றது என்றார் அவர்.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுஸுகி, டொயோட்டா, ஹூண்டாய் ஆகியவை உருவாக்கும் கார்கள் இசியூ சார்ந்த வேக வரம்பிற்குள் வரும்.
நெடுஞ்சாலைகளில் செல்லும் கார்கள் 80 கி.மீ என்ற வேகக்கட்டுப்பாட்டை தாண்டும் போது, கார்களுக்கான எரிவாயு சப்ளை தானாக நின்றுவிடும். இதுதான் இ.சி.யூ-வின் பயன்பாடு.
தொடர்ந்து இந்த புதிய வேகக்கட்டுப்பாட்டு அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்த பின்பு, கார் நிறுவனங்கள் கார்களில் வேகக்கட்டுப்பாட்டை அதிகரித்து வழங்கும்.
வெறு கார்களுக்கு என்றில்லாமல், கனரக வாகனங்களுக்கும் இசியூ யூனிட்டை பொருத்தலாம். அதை ஏற்கனவே டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், மஹிந்திரா மற்றும் பாரத் பென்ஸ் போன்ற நிறுவனங்கள் செய்து வருகின்றன.
குறிப்பாக வர்த்தக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு நடைமுறைக்கு வரும் போது, அதிவேகத்தால் ஏற்படும் வாகன விபத்துகள் குறையும்.
கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை நாம் முறையாக கையாளும் போது, அதற்கான பராமரிப்பு செயல்பாடுகள் கட்டுக்குள் வரும். அதை தவிர்த்து முறையற்ற பயணத்தை தொடர்ந்தால் போக்குவரத்து விதியை மீறுவது மட்டுமின்றி, மோட்டார் வாகன சட்டத்தின் படி அது தண்டனைக்குரிய என்பதையும் நினைவில் கொள்க.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!