Just In
- 45 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 1 hr ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியாவிற்காக தென் கொரியாவில் இருந்து கொரோனா சோதனை கருவிகளை வரவழைக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ்...
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் சமூக அக்கறையுடன் கொரோனா வைரஸ் பாதிப்பட்டவர்களை கண்டறிவதற்கான அட்வான்ஸ் சோதனை கருவிகளை தென் கொரியாவில் இருந்து வரவழைக்கவுள்ளது. மிகவும் துல்லியமாக செயல்படக்கூடிய இந்த சோதனை கருவிகள் மூலமாக 25,000க்கும் அதிகமான மக்களுக்கு சேவை செய்ய முடியும்.
ஹூண்டாய் நிறுவனம் ஆர்டர் செய்துள்ள இந்த சோதனை கருவிகள் இந்தியாவிற்கு வந்தபின் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆலோசனைகளின்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்படவுள்ளன.
இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் சிஇஒ எஸ்எஸ் கிம் கூறுகையில், சமூக சேவையில் மற்ற நிறுவனங்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய கடமை ஹூண்டாய் மோட்டார்ஸிற்கு எப்போதுமே உள்ளது.
மனிதநேயத்திற்கான முன்னேற்ற செயல்பாடு என்ற எங்களது உலகளாவிய செயல்பாட்டின் ஒரு பகுதியாக இந்திய அரசாங்கத்துடன் இணைந்து கொரோனா வைரஸிற்கு எதிராக போராடவுள்ளோம். இந்த வகையில் எங்களது பங்களிப்பாக வழங்கப்படவுள்ள அட்வான்ஸ்டு சோதனை கருவிகள் 25,000க்கும் அதிகமான பொதுமக்களுக்கு பயன்படும்.
தற்போது நிலவிவரும் சூழ்நிலையை மிகவும் உற்று கவனித்துவரும் ஹூண்டாய் நிறுவனம் பழைய நிலைமையை மிக விரைவாக அடைய பல அடுக்கு சிஎஸ்ஆர் உடன் இந்திய அரசாங்கத்திற்கு உதவிகரமாக இருக்க தயாராக உள்ளது என கூறினார்.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் கடந்த வாரத்தில் தான் சென்னையில் உள்ள தொழிற்சாலையை தற்காலிக நிறுத்தியிருந்தது. இருப்பினும் அவசரக
இவற்றுடன் கூடுதலாக 1000 டோர்ஸ்டெப் அட்வாண்டேஜ் பைக்குகள்/அவசரகால ரோடு சர்வீஸ் கார்களை டீலர்கள் வாடிக்கையாளர்களை அவர்களது வீட்டிற்கே சென்று அவசர மற்றும் சிறிய பழுதுகளை பார்க்க அனுப்பி வைக்கவும் உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை போல் சந்தையில் உள்ள மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. இந்த வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சில பாதுகாப்பு உபகரணங்களை மக்களுக்கு வழங்கவுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு