Just In
- 2 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 3 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 4 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்தியாவின் சக்திவாய்ந்த புதிய ரயில் எஞ்சின் பற்றிய தகவல்கள்!
இந்தியாவின் சக்திவாய்ந்த புதிய அல்ஸ்டோம் பிரைமா ரயில் எஞ்சின் பற்றிய சிறப்புத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து அல்ஸ்டோம் பிரைமா என்ற சக்திவாய்ந்த புதிய ரயில் எஞ்சின்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில் எஞ்சின்களின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.
பிரான்ஸ் நாட்டின் அல்ஸ்டோம் நிறுவனத்தின் பிரைமா என்ற பெயரில் குறிப்பிடப்படும் சக்திவாய்ந்த மின்சார ரயில் எஞ்சின்களை வாங்குவதற்கு ரயில்வே அமைச்சகம் ஆர்டர் செய்திருந்தது. மொத்தம் 800 ரயில் எஞ்சின்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
இதில், 5 ரயில் எஞ்சின்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து கொல்கத்தா துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளன. மீதமுள்ள 795 ரயில் எஞ்சின்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பீஹாரில் உள்ள மாதேபூரில் அமைக்கப்படும் ஆலையில் அசெம்பிள் செய்யப்படும்.
Recommended Video
இந்த மின்சார ரயில் எஞ்சின்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள சாஹரன்பூர் மற்றும் மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள பணிமனைகளில் பராமரிப்பு பணிகள் செய்யப்படும். அசெம்பிள் செய்யும் ஆலை மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்காக ரூ.300 கோடியை அல்ஸ்டோம் முதலீடு செய்ய இருக்கிறது.
அல்ஸ்டோம் பிரைமா ரயில் எஞ்சின் அதிகபட்சமாக 12,000 குதிரை சக்தி திறனை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. தற்போது பயன்படுத்தப்படும் ரயில் எஞ்சின்களை விட இரு மடங்கு கூடுதல் திறன் வாய்ந்தது.
இந்த ரயில் எஞ்சின்கள் முதல்கட்டமாக சரக்கு ரயில்களில் இணைக்கப்பட உள்ளன. இதன்மூலமாக, சரக்கு ரயில்களின் சராசரி வேகம் இரு மடங்காக உயரும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அல்ஸ்டோம் ரயில் எஞ்சின்கள் இணைக்கப்பட்ட சரக்கு ரயில்கள் மணிக்கு 120 கிமீ வேகம் வரை இயக்க முடியும். இதுதவிர, அதிக பாரத்தை இலகுவாக இழுக்கும் திறன் வாய்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ரயில் எஞ்சின்களில் ஏபிபி டிரான்ஸ்ஃபார்மர்களும், நார் - பிரெமிஸ் பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அதிவேகத்திலும் ரயிலை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.
வரும் 2020ம் ஆண்டிற்குள் 35 அல்ஸ்டோம் பிரைமா ரயில் எஞ்சின்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. 2021ல் 60 ரயில் எஞ்சின்களும், அதற்கடுத்து, ஆண்டுக்கு 100 ரயில் எஞ்சின்கள் வீதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!