Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
உலகில் 4வது பெரிய ஆட்டோ மொபைல் சந்தையானது இந்தியா
இன்று இந்தியாவில் பைக் இல்லாத வீடுகளே மிக்குறைவு. இந்நிலையில் இந்தாண்டு இந்தியா உலகின் நான்காவது பெரிய ஆட்டோ மொபைல் சந்தையாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் மக்கள் தொகைவில் விரைவில் முதலிடத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வாகனங்களில் தேவையும் அதிகமாகியுள்ளது. இன்று இந்தியாவில் பைக் இல்லாத வீடுகளே மிக்குறைவு. இந்நிலையில் இந்தாண்டு இந்தியா உலகின் நான்காவது பெரிய ஆட்டோ மொபைல் சந்தையாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து வாகனங்களின் விற்பனை 9.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டில் மட்டும் இந்தியாவில் 40 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.
ஜெர்மனியில் 38 லட்சம் வாகனம் மட்டுமே விற்பனையானது. இதையடுத்து இந்தியா ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தாண்டிற்கான வளர்ச்சி கடந்த ஆண்டை காட்டிலும் 2.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய சந்தையில் வாகன விற்பனையை பொறுத்தவரை மாருதி சுசூகி, விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் க்ரெட்டா, ஆகிய வாகனங்கள் அதே அளவு விற்பனையை மேற்கொண்டுள்ளனர். புதிதாக வந்துள்ள டாடா நெக்ஸான், ஜீப் காம்பஸ், ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா ஆகிய வாகனங்கள் விற்பனையை அதிகரித்துள்ளன.
மத்திய அரசு சமீபமாக போக்குவரத்திற்காக கட்டமைப்பை மேம்படுத்தி வருவதாலும், வாகன பயன்பாட்டில் பல விதிமுறைகள் கொண்டுவருவதாலும், இந்தியாவில் வரும் ஆண்டில் வாகன விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது. இதற்கிடையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு வரும் காலங்களில் மக்கள் மத்தியில் அதிகமாகும் எனவும் நம்பப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!