Just In
- 12 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 37 min ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்தியப் போக்குவரத்து வரலாற்றை கௌரவிக்கும் விதமாக அஞ்சல் தலை வெளியீடு
இந்தியப் போக்குவரத்து வரலாற்றை கௌரவப்படுத்தும் விதமாக இந்திய அஞ்சல் துறை, சிறப்பு நினைவு அஞ்சல்தலைகளை வெளியிட்டுள்ளது.
ஆட்டோமொபைல் உலகில் இன்று இந்தியாவும் உலகளவில் ஒரு முக்கிய நாடாக உள்ளது. இந்த முக்கியத்துவத்தை அடைய போக்குவரத்து துறையில் இந்தியா பெற்ற வளர்ச்சி என்பது கொண்டாடப்பட வேண்டியது.
மற்ற உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் ஆட்டோமொபைல் உற்பத்தியில் இந்தியா உயர்ந்திருந்தாலும், ஆரம்பக்கால கட்டத்தில் நம் நாட்டில் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி தாமதமாகத்தான் தொடங்கியது.
ஆரம்பக் காலத்திலிருந்து, தற்போது வரை இந்தியாவில் நடைபெற்ற போக்குவரத்து வளர்ச்சியை கௌரவப்படுத்தும் விதமாக இந்திய அஞ்சல் துறை நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டு உள்ளது. இதன்மூலம் ஆதிக்காலத்து இந்தியாவின் போக்குவரத்து முறைகள் இன்றைய இந்தியாவில் வாழும் நமக்கு தெரியவந்துள்ளது.
இந்தியாவின் போக்குவரத்து வளர்ச்சியை கொண்டாடும் விதமாக இந்திய அஞ்சல் துறை கிட்டத்தட்ட 20 நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு அஞ்சல் தலையும்,இந்தியாவின் போக்குவரத்து வளர்ச்சி பற்றிய வரலாற்றை நமக்கு ஒவ்வொரு விதத்தில் உணர்த்துகிறது.
மேலும் அஞ்சல் தலைகளில் போக்குவரத்து சாதனங்கள் அந்த காலத்தில் மக்களால் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன, அதன் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பது குறித்தும் காட்சிப்படுத்தப்படுள்ளது.
நினைவு அஞ்சல் தலைகளில் ஆதி மனிதர்கள் பயன்படுத்திய பல்லக்கு, மிருகங்களை கொண்டு ஓட்டப்பட்ட கட்டை வண்டி, மனிதனால் முற்றிலும் இயக்கப்பட்ட ரிக்ஷாக்கள், நாகரீகம் வளர்ந்த காலத்தில் இந்தியாவில் ஓடத்தொடங்கிய விண்டேஜ் கார்கள்.
தற்போதைய காலத்தில் இந்தியர்களுக்கு முக்கிய பயண தொடர்பாக உள்ள இரயில் மற்றும் மெட்ரோ ரயில் என இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றை ஆதி முதல் அந்தம் வரை இந்த நினைவு அஞ்சல் தலைகளில் இடம்பெற்றுள்ளன
ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள பாரம்பரிய போக்குவரத்து அருங்காட்சியகத்தின் உந்துதல் பேரில் இந்த நினைவுச் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
வெறும் அஞ்சல் தலையாக மட்டுமல்லாமல், இந்தியப் போக்குவரத்து குறித்த வரலாற்று செய்திகள் மற்றும் படங்கள், மினியேச்சர் தாள்கள், கையேடு என அனைத்து வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளன.
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!