Just In
- 2 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 2 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 3 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 3 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அமராவதி- விஜயவாடா இடையே இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து!
அமராவதி- விஜயவாடா இடையே இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து தடம் அமைக்கப்பட உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
ஆந்திர மாநிலம் அமராவதி- விஜயவாடா நகரங்களுக்கு இடையே இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து தடம் அமைக்கப்பட உள்ளது. ஆந்திர அரசு மற்றும் ஹைப்பர்லூப் நிறுவனம் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
மணிக்கு 1,200 கிமீ வேகம் வரை செல்லும் ஹைப்பர்லூப் சாதனம் எதிர்கால போக்குவரத்து தேவைகளை கச்சிதமாக நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிவேக போக்குவரத்து சாதனத்தையும், அதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்குவதில் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த போக்குவரத்து இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன. ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக உருவாக்கப்படும் அமராவதி நகருக்கும், விஜயவாடா நகருக்கும் இடையில் இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி இருக்கின்றன.
இதற்காக, ஹைப்பர்லூப் போக்குவரத்து நிறுவனத்திற்கும், ஆந்திர மாநில பொருளாதார மேம்பாட்டு வாரியத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. முதல்முறையாக ஹைப்பர்லூப் போக்குவரத்துக்காக முறையாக போடப்பட்டிருக்கும் முதல் ஒப்பந்தமாக இது தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அரசு மற்றும் தனியார் முதலீட்டு திட்டத்தின் கீழ் இந்த புதிய போக்குவரத்து கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இந்த புதிய போக்குவரத்து சாதனத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக அக்டோபர் மாதத்தில் ஆய்வுப் பணிகள் துவங்கப்படுகிறது. முதல் கட்டமாக 6 மாதங்களுக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அதன் பின்னர், ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கான தடம் அமைக்கும் பணிகள் துவங்கப்படும். அமராவதி- விஜயவாடா நகரங்களுக்கு இடையிலான ஒரு மணி நேர பயணத்தை, இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து சாதனம் வெறும் 5 நிமிட பயண நேரத்தில் இணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த புதிய போக்குவரத்து மூலமாக ஆந்திராவில் 2,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும், அந்த பகுதியின் பொருளாதாரத்திற்கும் இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவை தொடர்ந்து இதர மாநிலங்களும் இந்த புதிய ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் விமான போக்குவரத்தின் வேகம் என இரண்டின் கலவையாக இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து இருக்கும்.
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!