Just In
- 51 min ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- 1 hr ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- 2 hrs ago ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- 3 hrs ago டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News உலகிற்கே ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. ஏற்றுமதி செய்ய போகும் ராணிப்பேட்டை.. ஆட்டோமொபைல் புரட்சி
- Sports சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! டிவோன் கான்வே விலகல்.. மாற்று வீரராக யாக்கர் கிங் அறிவிப்பு
- Finance இந்த ஒரு விஷயத்துக்கு இந்தியா, விளாடிமீர் புடின்-க்கு நன்றி சொல்லிய ஆகனும்..!
- Movies Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இனி பகலிலும் எல்லா வாகன முகப்பு விளக்குகளும் ஒளிர வேண்டும்... மாநில அரசு அதிரடி..!!
இனி பகலிலும் எல்லா வாகன முகப்பு விளக்குகளும் ஒளிர வேண்டும்... மாநில அரசு அதிரடி..!!
பகல்நேரங்களில் கூட அனைத்து ரக வாகனங்களின் முகப்பு விளக்கினை எல்லா வாகன ஓட்டிகளும் ஒளிரவிட வேண்டும் என ஜார்கண்டு மாநில முதலமைச்சர் ரகுபார் தாஸ் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தில் எல்லா வழி நெடுஞ்சாலைகளிலும், சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு மையங்களை ஜார்கண்டு அரசு நிறுவ உள்ளது.
சாலை பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தில், பகல் நேரங்களில் கூட வாகன முகப்பு விளக்குகள் ஒளிர்வதற்கான ஆணையை முதலமைச்சர் ரகுபார் தாஸ் பிறப்பத்தார்.
2018 ஜனவரி முதல் இந்த புதிய உத்தரவு அமலுக்கு வரவுள்ள நிலையில், இவை ஜார்கண்டின் அனைத்து நகர மற்றும் ஊரக பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மற்றும் அதிவேகமாக வாகனங்களில் செல்வது ஆகிய மூன்று காரணங்களால் தான் பெரும்பாலான சாலை விபத்துகள் நடக்கின்றன.
இதை தடுக்கும் வகையில் இனி மோட்டார் சைக்கிள்களில் பில்லியனில் அமர்ந்து செல்லும் பயணிகளும் ஹெல்மெட் அணியவேண்டும் என உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மது குடித்துவிட்டு பைக் மற்றும் காரை ஓட்டுவதை தடுக்க, அதிக எண்ணிக்கையிலான சுவாசத்தை சோதனை செய்யும் கருவிகளை வாங்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சாலை பாதுகாப்பை வேண்டி எல்லா வாகன தயாரிப்பு நிறுவனங்களும், தற்போது விற்பனை செய்யும் வாகனங்களில் பகல்நேர விளக்குகளை பொருத்துவதை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இந்தியாவின் மற்ற மாநிலங்களை போல தற்போது ஜார்கண்டிலும் சாலை போக்குவரத்து கடுமையாகப்பட்டு இருப்பதற்கு பல சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
பெங்களூருக்கு போறவங்க ஒரு முறையாவது இந்த பஸ்ஸில் டிராவல் பண்ணி பாருங்க!! மொத்தமும் எலக்ட்ரிக்...
-
குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
-
திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு