Just In
- 1 min ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 4 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 6 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 8 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
Don't Miss!
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Movies பிரபல யூட்யூபர் 27 வயதில் மரணம்.. அப்படி என்ன ஆச்சு?.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஷாக்
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹெல்மெட் அணியாத காரணத்தால் வாகன ஓட்டியை உயிரிழக்கும் வரை தாக்கிய சாலை கண்காணிப்பு ஊழியர்கள்..!!
ஹெல்மெட் அணியாத காரணத்தால் வாகன ஓட்டியை உயிரழக்கும் வரை தாக்கிய சாலை கண்காணிப்பு ஊழியர்கள்..!!
சாலை பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்டு, அவை நடைமுறையில் உள்ளன.
பைக்கில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதும், கார்களில் செல்பவர்கள் சீட் பெல்டு அணிந்து பயணிப்பதும் கட்டாயமான விதிகளாக உள்ளன.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த விதிகளை பின்பற்றியே ஆகவேண்டும் என்பது கடுமையாகப்பட்டுள்ள சூழ்நிலை.
விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அவற்றை முறையாக பின்பற்றுவோருக்கு இணையாக விதிகளை மீறுவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
Recommended Video
இதை கண்காணிக்க அரசு பணி காவலர்கள் இருந்தாலும், கூடுதல் பணிக்காக சில மாநில காவல்துறையினர் தன்னார்வ ஊழியர்களை நியமித்துள்ளார்கள்.
அவ்வாறு கொல்கத்தா நகரை சேர்ந்த சௌமன் தேவ்நாத் என்பவர் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் வந்தத்திற்காக அவர் மீது தன்னார்வ சாலை கண்காணிப்பு ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Trending On DriveSpark Tamil:
கொல்கத்தா நகர காவல்துறையினரால் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட இந்த ஊழியர்கள், சௌமன் தேவ்நாத் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய காரணத்தினால் அபராதம் விதித்துள்ளனர்.
சௌமன் அபராதத் தொகையை செலுத்த மறுக்க, அத்திரமடைந்த அந்த தன்னார்வ ஊழியர்கள், அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சௌமனை அவர்கள் கெட்ட வார்த்தைகளாலும் திட்டியதாக கூறப்படுகிறது.
சௌமனின் கன்னத்தில் அறைந்து, அந்த ஊழியர்கள் அவரை வண்டியில் இருந்து கீழே இழுத்து விழச்செய்து காலால் அடித்து உதைத்துள்ளனர்.
இந்த தாக்குதலில் அதிக இரத்தம் வெளியேறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சௌமன் தேவ்நாத் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கொல்கத்தாவின் காவல் கண்காணிப்பாளர் சி, சுதாகர் சௌமன் இறப்பு குறித்த விசாரணையை பிரேத பரிசோதனை மூலம் உறுதி செய்தார்.
மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தன்னார்வ ஊழியர்களில் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனை சட்டப்படி பிரிவு 302 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சௌமன் தேவ்நாத் உயிரிழந்த பிறகு கொல்கத்தா வாகன ஓட்டிகள் பலர் தாக்குதலில் ஈடுபட்ட தன்னார்வ ஊழியர்களை விரட்டி சென்று கல்லால் அடித்ததாக கூறப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், அம்மாநிலத்தை சேர்ந்த போக்குவரத்து காவல்துறை பல்வேறு சாலை போக்குவரத்து விதிகளை அமல்படுத்தி நடைமுறைப்படுத்தியுள்ளது.
Trending On DriveSpark Tamil:
ஆனால் அதை சட்டத்தை தெரிந்தவர்கள் கையில் கொடுக்காமல், தகுதியற்ற நபர்களின் கொடுத்து மேற்கு வங்க காவல்துறை சங்கடத்தை தேடிக்கொண்டதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!