Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 10 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News ஏசி ராத்திரியெல்லாம் ஓடுதா? நீங்க AC யூஸ் பண்ணும்போது, இந்த 5 மேட்டரை நோட் பண்ணுங்க.. பெஸ்ட் டிப்ஸ்
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விற்பனை செய்த காரை திருடி மீண்டும் விற்க முயன்ற ஜெகஜால கில்லாடி!
நாள்தோறும் திருட்டு, கொள்ளைச் சம்பவங்களை படித்தும், பார்த்தும் போரடித்து விட்டது. வழக்கமான வழிப்பறி, நகை திருட்டு என செய்தித்தாள்களிலும் ஒரே செய்திதான் திரும்பத் திரும்ப வருகின்றன.
ஆனால், சமீப காலமாக அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நூதன முறையில் திருடும் சில சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அமேஸான், ஃபிளிப்கார்ட் போன்ற இணைய வர்த்தகத்தின் வாயிலாக வாங்கும் பொருளை இடையில் உள்ள டெலிவரி பாய்கள் மாற்றி வேறு பொருளை வைத்து ஏமாற்றுவது அதில் ஒரு வகை.
தற்போது இன்னும் நூதனமாக காரை விற்றுவிட்டு, அதை வாங்கியவரிடமிருந்தே திருடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தில்லியைச் சேர்ந்தவர் மின்ட்டு குமார் (28). ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் மகனான இவர், அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நூதனமான திருட்டை மின்ட்டு குமார் அரங்கேற்றியுள்ளார்.
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மாடல் கார் ஒன்றை வாடைக்கு எடுத்த அவர், தனது பெயரில் போலியாக ஆர்.சி. புத்தகம் தயாரித்து இணைய வர்த்தகம் வாயிலாக அந்த காரை விற்பனை செய்துள்ளார்.
அதோடு விட்டிருந்தால், ஒரு மோசடியுடன் போயிருக்கும். ஆனால், அடுத்து அவர் என்ன செய்தார் தெரியுமா? காரை வாங்கிய நபரிடமிருந்தே அதனை மின்ட்டு குமார் திருடியுள்ளார்.
திருடிய பிறகு மீண்டும் அதே காரை இணைய வர்த்தகத்தின் வாயிலாக விற்பனை செய்ய முயன்றுள்ளார். காரைப் பறிகொடுத்தவர் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில், அவர்கள் விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் மின்ட்டு குமாரின் இந்த நூதனத் திருட்டு வெளிப்பட்டிருக்கிறது. உடனடியாக அவரைக் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஏமாற்ற நினைத்த மின்ட்டு குமார், வெளியே வர கேப்பே இல்லாத கம்பிகளுக்குப் பின்னால் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்.
-
இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?