Just In
- 56 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 4 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'தூண்டில்' போட்டு கார் பிடிக்கப்போகும் அமெரிக்க போலீஸ்!
அபாயகரமான கார் சேஸிங் பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில் புதிய கருவி ஒன்றை உருவாக்கியிருக்கிறார் அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தை சேர்ந்த லியோனார்டு ஸ்டாக்.
போக்குவரத்து விதிமீறுவோரையும், சட்ட விரோத செயல் புரிந்துவிட்டு காரில் தப்புவோரையும் பிடிக்க அமெரிக்காவில் போலீசார் அதிவேகத்தில் காரை சேஸ் செய்யும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.
அவ்வாறு, அதிவேகத்தில் விரட்டிச் சென்று பிடிக்க முயலும்போது, அந்த வழியாக வரும் பிற வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமங்களும், விபத்து அபாயங்களும் ஏற்படுகின்றன. மேலும், போலீசாருகு பயந்து அதிவேகத்தில் கார் ஓட்டி செல்லும் நபர்களும் விபத்தில் சிக்குகின்றனர்.
இந்த அபாயகரமான கார் சேஸிங் பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில் புதிய கருவி ஒன்றை உருவாக்கியிருக்கிறார் அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தை சேர்ந்த லியோனார்டு ஸ்டாக்.
தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போல முன்னால் தப்பிச் செல்வரின் காரை பிடிப்பதுதான் இந்த கருவியின் விஷயம். ஆம், போலீஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் இரண்டு கம்பிகளில் நைலான் கயிறு பின்னப்பட்டிருக்கின்றன.
முன்னால் செல்லும் காரின் சக்கரத்திற்கு இருபுறத்திலும், போலீஸ் காரில் இருக்கும் இரண்டு இரும்பு பட்டைகளும் நுழைக்கப்படுகின்றன. அப்போது, அதில் பின்னப்பட்டிருக்கும் நைலான் கயிறு, முன்னால் செல்லும் காரின் சக்கரத்தில் சுற்றி காரை பிடித்து நிறுத்திவிடும்.
இந்த கருவியின் முக்கிய சிறப்பு, முன்னால் செல்லும் கார் நிலைகுலையாமல் நிறுத்தப்படும் என்பதுதான். அத்துடன், காரில் இருப்பவரையும் எளிதாக பிடிக்க வாய்ப்பு கிடைக்கும்.
இந்த கருவியை உருவாக்க 8 ஆண்டுகளாக மெனக்கெட்டு வருவதாக லியனார்டோ கூறியிருக்கிறார். இந்த கருவியை அமெரிக்க போலீசாரும் வெகுவாக பாராட்டி இருக்கின்றனர்.
1979ம் ஆண்டிலிருந்து புள்ளிவிபரங்களை வைத்து பார்க்கும்போது போலீசாரின் சேஸிங் நடவடிக்கைகளால் 5,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த புதிய கருவியின் மூலமாக, உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!