Just In
- 1 hr ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 2 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 3 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 4 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
டயர்களின் விலையை 8 சதவீதம் வரை உயர்த்தும் பிரபல நிறுவனம்... சீக்கிரம் வாங்கிக்கோங்க குறைந்த நாட்களே உள்ளன...
பிரபல டயர் உற்பத்தி நிறுவனம் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
வாகனங்களுக்கான டயர்களை உற்பத்தி செய்து வரும் பிரபல நிறுவனம் வருகின்ற மார்ச் மாதம் முதல் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. ஃபிரெஞ்சு நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் மிஷ்லின் நிறுவனமே இந்த அறிவிப்பை வெளியிட்ட டயர் உற்பத்தி நிறுவனம் ஆகும்.
தற்போது வழங்கப்பட்டு வரும் விலையைக் காட்டிலும் 8 சதவீதம் வரை விலையை உயர்த்த இருப்பதாக மிஷ்லின் அறிவித்திருக்கின்றது. இந்த விலையுயர்வு வருகின்ற மார்ச் மாதத்தில் இருந்தே அமலுக்கு வரவிருக்கின்றது.
ஆகையால், அதன் வாடிக்கையாளர்களால் இந்த மாதம் வரை பழைய விலையில் டயர்களை வாங்கிக் கொள்ள முடியும். கடந்த சில வாரங்களே விலையுயர்வை பற்றிய தகவலே அதிகம் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
முன்னதாக இதுகுறித்த அறிவிப்புகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே அறிவித்து வந்தநிலையில் தற்போது டயர் உற்பத்தி நிறுவனமும் இந்த வரிசையில் இணைய தொடங்கியிருக்கின்றது. இதற்கான ஆரம்ப புள்ளியையே மிஷ்லின் தற்போது போட்டிருக்கின்றது.
இந்த திடீர் விலையுயர்வு அறிவிப்பிற்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் என்ன காரணம் கூறியதே அதே காரணத்தையே மிஷ்லின் நிறுவனம் கூறியிருக்கின்றது. உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதையே வாகன உற்பத்தி நிறுவனங்கள் காரணம் காட்டின. இதையேதான் டயர் உற்பத்தி நிறுவனம் மிஷ்லினும் கூறியிருக்கின்றது.
இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றில் விலையுயர்வு நடவடிக்கையை மேற்கொள்ள மிஷ்லின் திட்டமிட்டிருக்கின்றது. நிறுவனம், இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்து விதமான வாகனங்களுக்குமான டயர்களையும் உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தகுந்தது.
உலக நாடுகள் பலவற்றில் உற்பத்தி ஆலையை நிறுவி இந்நிறுவனம் இயங்கி வருகின்றது. மேலும், 170க்கும் அதிகமான நாடுகளில் தன்னுடைய வர்த்தகத்தை நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. ஆனால், இந்நிறுவனத்தின் தலைமையகம் பிரான்ஸ் நாட்டின் கிளெர்மோண்ட்-ஃபெர்ராண்ட் எனும் பகுதியிலேயே இயங்கி வருகின்றது.
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா