Just In
- 1 hr ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- 3 hrs ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 4 hrs ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 6 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
Don't Miss!
- News பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எது? சேலத்தில் இவரா? உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் ?
- Finance H-1B விசா: ஐடி ஊழியர்களுக்கு 3 நாளில் குட் நியூஸ்.. பல பேரின் வாழ்க்கை மாறப்போகுது..!!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Movies Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
பிஎம்டபுள்யூ-விற்கு குட்பை... ரேஞ்ச் ரோவருக்கு ஹை-ஃபை..!! பிரதமர் மோடியின் அலுவல் வாகனம் மாற்றம்..??
பிஎம்டபுள்யூ-விற்கு குட்பை... ரேஞ்ச் ரோவருக்கு ஹை-ஃபை..!! பிரதமர் மோடியின் அலுவல் வாகனம் மாற்றப்பட்டதா..??
இந்திய பிரதமர் நரேந்திர மோடி செடான் மாடல் காரில் இருந்து தற்போது எஸ்.யூ.வி ரக காரை பயன்படுத்த தொடங்கியுள்ளார்.
மோடியின் இந்த மாற்றம் இந்திய ஆட்டோமொபைல் துறையையும் விரைவில் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் 71வது சுதந்திர தினத்திற்காக டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுவதற்கு பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இதற்கான ஒத்திகை கடந்த ஆகஸ்டு 13ம் தேதி அன்று நடைபெற்றது. அப்போது மோடி தனது அலுவல் வாகனமாக உள்ள பிஎம்டபுள்யூ 7 சிரீஸ் காரில் வந்தார்.
ஆனால் சுதந்திர தினம் அன்று செங்கோட்டையில் உரையாற்றுவதற்காக வந்த மோடி கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காரில் வந்திறங்கினார்.
Recommended Video
இது நாடு முழுவதும் மிகுந்த ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தியது. காரணம், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது, சிறப்பு பாதுகாப்புகளுடன் பிஎம்டபுள்யூ 7 சீரிஸ் கார் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், 71வது சுதந்திர தினத்தில் செங்கோட்டைக்கு வந்த மோடி, வழக்கமாக பயன்படுத்தும் பிஎம்டபுள்யூ காரை விடுத்து, புதிய ரேஞ்ச் ரோவரில் வந்திறங்கினார்.
இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இதைப்பற்றி பேசிய அரசு தரப்பு அதிகாரி ஒருவர் பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனம் மாற்றப்பட்டதா என்பது தெரியவில்லை என்றார்.
ஆனால் ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காரை மோடி பயன்படுத்துவது இதுவே முதல் முறை. மேலும் இந்த காரையே தனது அரசு முறை பயணங்களுக்காக தொடர்வாரா என்பது தெரியவில்லை.
மோடி தனது அலுவல் வாகனத்தை மாற்றி இருப்பது இந்திய ஆட்டோமொபைல் துறையில் மட்டுமில்லாமல், அரசியல் தரப்பிலும் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
அதேபோல தனது சுதந்திர தின உரையில் அவர் பாகிஸ்தானை பற்றியோ, எல்லையில் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனாவை பற்றியோ நேரடியாக பேசவில்லை.
சுதந்திர தின ஒத்திகையின் போது வழக்கமான பிஎம்டபுள்யூ 7 சிரீஸ் காரில் வந்தவர், ஏன் திடீரென சுதந்திர தினத்தன்று ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காரில் வந்தார் என்பது ஆச்சர்யமளிப்பதாக உள்ளது.
தனது அலுவல் வாகனத்தை மாற்றவேண்டும் என பிரதமர் மோடி முடிவெடுத்தாலும், அதற்கு என்று பல்வேறு விதிமுறைகள் இந்திய அரசியல் சட்டமைப்பில் உள்ளது.
பிரதமர் மோடியின் பாதுக்காப்பை அவருக்காக வழங்கப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்புக் குழுவே உறுதி செய்யும்.
அந்த குழுவினர் தான் மோடி கால சூழ்நிலைக்கு தகுந்த வாறு எந்த வாகனத்தில் பயணிக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்.