Just In
- 3 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 3 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 6 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 6 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிஎம்டபுள்யூ-விற்கு குட்பை... ரேஞ்ச் ரோவருக்கு ஹை-ஃபை..!! பிரதமர் மோடியின் அலுவல் வாகனம் மாற்றம்..??
பிஎம்டபுள்யூ-விற்கு குட்பை... ரேஞ்ச் ரோவருக்கு ஹை-ஃபை..!! பிரதமர் மோடியின் அலுவல் வாகனம் மாற்றப்பட்டதா..??
இந்திய பிரதமர் நரேந்திர மோடி செடான் மாடல் காரில் இருந்து தற்போது எஸ்.யூ.வி ரக காரை பயன்படுத்த தொடங்கியுள்ளார்.
மோடியின் இந்த மாற்றம் இந்திய ஆட்டோமொபைல் துறையையும் விரைவில் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் 71வது சுதந்திர தினத்திற்காக டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுவதற்கு பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இதற்கான ஒத்திகை கடந்த ஆகஸ்டு 13ம் தேதி அன்று நடைபெற்றது. அப்போது மோடி தனது அலுவல் வாகனமாக உள்ள பிஎம்டபுள்யூ 7 சிரீஸ் காரில் வந்தார்.
ஆனால் சுதந்திர தினம் அன்று செங்கோட்டையில் உரையாற்றுவதற்காக வந்த மோடி கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காரில் வந்திறங்கினார்.
Recommended Video
இது நாடு முழுவதும் மிகுந்த ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தியது. காரணம், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது, சிறப்பு பாதுகாப்புகளுடன் பிஎம்டபுள்யூ 7 சீரிஸ் கார் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், 71வது சுதந்திர தினத்தில் செங்கோட்டைக்கு வந்த மோடி, வழக்கமாக பயன்படுத்தும் பிஎம்டபுள்யூ காரை விடுத்து, புதிய ரேஞ்ச் ரோவரில் வந்திறங்கினார்.
இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இதைப்பற்றி பேசிய அரசு தரப்பு அதிகாரி ஒருவர் பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனம் மாற்றப்பட்டதா என்பது தெரியவில்லை என்றார்.
ஆனால் ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காரை மோடி பயன்படுத்துவது இதுவே முதல் முறை. மேலும் இந்த காரையே தனது அரசு முறை பயணங்களுக்காக தொடர்வாரா என்பது தெரியவில்லை.
மோடி தனது அலுவல் வாகனத்தை மாற்றி இருப்பது இந்திய ஆட்டோமொபைல் துறையில் மட்டுமில்லாமல், அரசியல் தரப்பிலும் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
அதேபோல தனது சுதந்திர தின உரையில் அவர் பாகிஸ்தானை பற்றியோ, எல்லையில் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனாவை பற்றியோ நேரடியாக பேசவில்லை.
சுதந்திர தின ஒத்திகையின் போது வழக்கமான பிஎம்டபுள்யூ 7 சிரீஸ் காரில் வந்தவர், ஏன் திடீரென சுதந்திர தினத்தன்று ரேஞ்ச் ரோவர் எஸ்.யூ.வி காரில் வந்தார் என்பது ஆச்சர்யமளிப்பதாக உள்ளது.
தனது அலுவல் வாகனத்தை மாற்றவேண்டும் என பிரதமர் மோடி முடிவெடுத்தாலும், அதற்கு என்று பல்வேறு விதிமுறைகள் இந்திய அரசியல் சட்டமைப்பில் உள்ளது.
பிரதமர் மோடியின் பாதுக்காப்பை அவருக்காக வழங்கப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்புக் குழுவே உறுதி செய்யும்.
அந்த குழுவினர் தான் மோடி கால சூழ்நிலைக்கு தகுந்த வாறு எந்த வாகனத்தில் பயணிக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!