Just In
- 1 hr ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 1 hr ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 2 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 3 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- Movies இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
2 மணிநேரத்தில் ரூ.5 லட்சம் அபராதம் வசூல்... போக்குவரத்து போலீசார் கிடுக்கிப்பிடி..!!
108 போக்குவரத்து விதிமீறல்கள் செய்த பைக் ரைடருக்கு ரூ.10,800 அபராதம்; தீவிரமாகும் ’ஆப்ரேஷன் சீட்டா’..!!
போக்குவரத்து விதிகளை அனைத்து வாகன ஓட்டிகளும் முறையாக பின்பற்ற வேண்டி ஆப்ரேஷன் சீட்டா என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல மாதங்களாக கிடப்பில் கிடந்த இந்த திட்டம் ஒருவழியாக கர்நாடக மாநிலம் மைசூரு மாநிலத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 'ஆப்ரேஷன் சீட்டா'-வின் கீழ் இதுவரை 4418 வழக்குகளை போலீசார் பதிந்துள்ளனர்.
இதன்மூலம் 15,000 வாகனங்கள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றாமல், சாலையில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் மைசூரு பகுதிகளில் எந்த நேரமானாலும் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள்.
Recommended Video
அவ்வாறு கடந்த சனிக்கிழமை போலீசார் கண்காணிப்பின் கீழ் பதிவான வழக்குகள் மூலம் இதுவரை ரூ.5,02,400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
Trending On Drivespark:
மைசூரின் அனைத்து பகுதிகளுமே ஆப்ரேஷன் சீட்டா நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் லக்ஷ்மிபுரம் என்ற பகுதியில் இது இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
முன்னதாக மைசூரு காவல் ஆணையர் ஏ. சுப்ரேமனேஷ்வர ராவ் நகரின் அனைத்து பகுதிகளுக்கு போக்குவரத்து தேவைகளை வலியுறுத்தி இந்த திட்டத்தை எடுத்து சென்றார்.
முன்பே குறிப்பிட்டது போல 4418 வழக்குகள், ரூ. 5,02,200 அபராதம் என்பது நன்பகல் 12 மணி முதல் 2.30 மணிக்குள் வசூலிக்கப்பட்டுள்ளது.
அப்ரேஷ்ன் சீட்டா தொடங்கி நடைபெற்ற சமயத்தில் ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர் பிளஸில் சென்ற ஒரு ரைடர் சுமார் 108 போக்குவரத்து விதிகள் மீறியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
இவரிடம் மட்டும் கர்நாடகாவின் மைசூரு போக்குவரத்து காவல்துறை ரூ.10,800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல நாட்களாக அந்த நபர் செய்து வந்த போக்குவரத்து விதிமீறல் குற்றங்களை வைத்து 108 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
அதாவது நன்பகல் 12 மணி முதல் 2.30 மணி வரை என்றில்லாமல் மைசூரு நகரில் எப்போது வேண்டுமானாலும் ஆப்ரேஷன் சீட்டா மேற்கொள்ளப்படலாம்.
இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்திற்கு மக்களும் ஆதரவு வேண்டும் எனவும், எப்போதும் வேண்டாமானாலும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக
எப்போதும் முறையான ஆவணங்களை வாகன ஓட்டிகள் கையில் வைத்திருக்க வேண்டும் என மைசூரு காவல் ஆணையர் சுப்ரமனேஷ்வர ராவ் தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!