Just In
- 5 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 5 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 5 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 10 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இனி ஒரே மெட்ரோ ரயிலில் சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை போகலாம்..!!
இனி ஒரே மெட்ரோ ரயிலில் சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை போகலாம்..!!
நேரு பூங்கா முதல் சென்னை சென்ட்ரல் இடையே அமைக்கப்பட்டுள்ள சுரங்க மெட்ரோ ரயில் போக்குவரத்து 2018 பிப்ரவரி முதல் தொடங்குகிறது.
இதற்கான சோதனை ஓட்டம் அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்குகிறது. அப்போது மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் நேரடியாக ஆய்வு செய்யவுள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சென்னையில் பல முக்கிய வழிப்பாதைகளில் அமைக்கப்பட்டு வந்த அனைத்து மெட்ரோ கட்டுமான பணிகளும் இறுதி வடிவம் பெற்று வருகின்றன.
அந்தவகையில் சென்னையின் முதல் மெட்ரோ போக்குவரத்து கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை உயர்மட்ட பாதையில் பயன்பாட்டிற்கு வந்தது.
தொடர்ந்து சின்னமலை முதல் விமானநிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. இதுவும் உயர்மட்ட நிலை பாதையாகும்.
சென்னையின் முதல் சுரங்க வழிப்பாதை மெட்ரோ ரயில் போக்குவரத்து திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை பயன்பாட்டிற்கு வந்தது.
தற்போது 2வது சுரங்க மெட்ரோ ரயில் சேவை, நேரு பூங்கா முதல் சென்ட்ரல் இடையே தொடங்கப்படவுள்ளது.
இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்தள்ளது. தற்போது தண்டவாளம், சிக்னல் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
வரும் ஜனவரி முதல் இந்த மெட்ரோ தடத்திற்கான சோதனை ஓட்டம் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பிறகு பிப்ரவரி முதல் பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழு மெட்ரோவில் பயணம் செய்து ஆய்வு நடத்தவுள்ளனர்.
அதிகாரிகளின் ஆய்விற்கு பிறகு கிடைக்கும் முடிவுகளை வைத்து, பிறகு பிப்ரவரி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மெட்ரோ சேவை இயக்கப்படவுள்ளது.
சென்னை சென்ட்ரல் முதல் நேரு பூங்கா வரை சுரங்க மெட்ரோ சேவை பயன்பாட்டிற்கு வந்தால், ஒரே நேரத்தில் பயணிகள் சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை செல்ல முடியும்.
இதுதவிர சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வரையிலான சுரங்க மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளும் நிறைவடைந்துள்ளன.
இதற்கான பணிகளை அதிகாரிகள் ஜனவரி முதல் ஆய்வு செய்கின்றனர். அனைத்தும் கைக்கூடி வந்தால் சைதாப்பேட்டை- தேனாம்பேட்டை டிஎம்எஸ் சுரங்க மெட்ரோ சேவையும் பிப்ரவரியில் தொடங்கலாம் என்று தெரிகிறது.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!